tag:blogger.com,1999:blog-971589147506208087.post3213242718996773529..comments2023-09-12T04:59:55.118-07:00Comments on மருதன்: ஈழக்குறிப்புகள் : முத்துக்குமாரின் மரணத்தை அரசியலாக்கலாமா?மருதன்http://www.blogger.com/profile/07149880682776705674noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-971589147506208087.post-13220431900723662872011-04-24T02:18:18.997-07:002011-04-24T02:18:18.997-07:00//முத்துக்குமார் எதிர்பார்த்ததைப் போலவே அவர் உடல்...//முத்துக்குமார் எதிர்பார்த்ததைப் போலவே அவர் உடல் ஒரு குறியீடாக மாறியது.//----> In this there is a word called kuriyeedu. what does it mean?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-971589147506208087.post-7016899925377914612009-02-04T23:05:00.000-08:002009-02-04T23:05:00.000-08:00முத்துகுமாருக்கு வீர வணக்கம்.---------------------...முத்துகுமாருக்கு வீர வணக்கம்.<BR/>---------------------<BR/>அணையப் போவதாய் <BR/>எண்ணிக் கொண்டிருந்த <BR/>இனநெருப்பை பற்றவைத்த <BR/>அக்கினிக்குஞ்சு நீ!<BR/><BR/>ஆம்!உன் தாய் தமிழச்சி தான் <BR/>உயிரை துச்சமென மதிக்கும் <BR/>விவேகமிக்க வீரனைப் பெற்றெடுக்க<BR/>ஓர் தமிழச்சியால் தானே முடியும்...<BR/>நீ தூத்துக்குடிதான்<BR/>கலப்படமில்லா முத்து அங்குதானே கிடைக்கும் ...<BR/><BR/>முராரியால் <BR/>பூபாளம் பாடிய <BR/>புதிய வரலாறு நீ!<BR/><BR/>அவர்கள் புலியாய் போரிடுகின்றனர் <BR/>நீ ஒளியாய் போரிட்டாய் <BR/>நாங்கள் வாய்மொழியாலாவது <BR/>போரிட வேண்டாமா?<BR/><BR/>முத்துக்குமார் தமிழ்க்கடவுள் <BR/>என்றனர் நம்பவில்லை...<BR/>முத்துக்குமார்தானே தமிழ்க்கடவுளாக<BR/>இருக்க முடியும் <BR/>இப்போது நம்புகிறேன்...<BR/><BR/>நீ எழுதி வைத்த மரண ஓலைதான் <BR/>இனி எங்கள் <BR/>புதிய புறநானூறு!<BR/><BR/>பல அரசியல் வாதிகள் <BR/>பிணங்களாய்ப் போனார்கள்....<BR/>நீ எப்போதும் உயிரோடு இருப்பாய்!<BR/><BR/>தூக்குக்கயிற்றை முத்தமிட்டான் பகத்சிங் <BR/>தீயை முத்தமிட்டாய் நீ!<BR/>அன்று இந்தியா கிடைத்தது...<BR/>நாளை ஈழம் கிடைக்கும்!<BR/><BR/>வீர வணக்கத்துடன்<BR/>Dr.ச.தெட்சிணாமூர்த்தி,<BR/>அறந்தாங்கி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-971589147506208087.post-11159983732480465492009-02-01T21:46:00.000-08:002009-02-01T21:46:00.000-08:00நல்ல பதிவு மருதன். நுண்அரசியலை வெளிக்கொண்டு வந்தி...நல்ல பதிவு மருதன். நுண்அரசியலை வெளிக்கொண்டு வந்திருக்கிறீர்கள். தொடர்ந்து படிக்க ஆவலாக இருக்கிறேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-971589147506208087.post-80232873675648882472009-02-01T19:48:00.000-08:002009-02-01T19:48:00.000-08:00>>புலிகள் அல்ல பொதுமக்கள் என்று தெரிந்தேதான...>>புலிகள் அல்ல பொதுமக்கள் என்று தெரிந்தேதான் கொன்றுகொண்டிருக்கிறார்கள். சந்தேகமேயில்லாமல் இது இனஒழிப்பு.<<<BR/><BR/>உங்கள் வாதத்திற்கு என்ன ஆதாரம்?<BR/><BR/>>>பிறகு எதை அரசியலாக்குவது? <<<BR/> 1.இலங்கையில் மூர்க்கத்தனத்திற்கும் முரட்டுத்தனத்திற்கும் இடையில் தமிழர்கள் மாட்டிக் கொண்டிருக்ககிறார்கள் என்பதை,<BR/>2.48 மணிநேர இடைக்கால போர் நிறுத்தத்தை புலிகள் ஏற்க மறுத்ததை<BR/>3. ஊட்கங்களின் உணர்ச்சி வெறியேற்றப்பட்ட பிரசாரத்தை<BR/>4.இந்தியாவிற்குள்ள Strategic பிரசினைகளை<BR/>காண்க என் பதிவு:http://jannal.blogspot.com/மாலன்https://www.blogger.com/profile/00923698234661521207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-971589147506208087.post-23620028845828207342009-02-01T11:16:00.000-08:002009-02-01T11:16:00.000-08:00உயிர்த்தியாகம் செய்த முத்துக்குமாரின் குடும்பத்துக...உயிர்த்தியாகம் செய்த முத்துக்குமாரின் குடும்பத்துக்குத் தமிழக அரசு கொடுத்த நிதி உதவியை 'வேண்டாம்' என்று மறுத்ததைத்தான் 'அரசியல்' என்கிறார் கருணாநிதி. முத்துக்குமாரின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தச் சென்ற சட்டமன்ற உறுப்பினரைத் தாக்கியதைத்தான் 'அரசியல்' என்கிறார் கருணாநிதி. தவிரவும், உங்களுடைய கருத்துகள் பலவற்றில் எனக்கு உடன்பாடு உண்டு. அதேசமயம் பிரச்னைகளை முழுவதுமாக உள்வாங்கிக்கொண்டு தொடருங்கள் மருதன்.ஆர். முத்துக்குமார்https://www.blogger.com/profile/08237897849888652123noreply@blogger.com