tag:blogger.com,1999:blog-971589147506208087.post3761945233762057055..comments2023-09-12T04:59:55.118-07:00Comments on மருதன்: கிராமப்புற இந்தியாவை ஆவணப்படுத்தும் முயற்சிமருதன்http://www.blogger.com/profile/07149880682776705674noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-971589147506208087.post-64192221205168287632014-12-18T05:41:59.717-08:002014-12-18T05:41:59.717-08:00சாய்நாத் தாராளமயத்தை (இது மிகவும் அரைகுறையாக செய்ய...சாய்நாத் தாராளமயத்தை (இது மிகவும் அரைகுறையாக செய்யப்படும் நிலையில்) கண்ணை மூடிக்கொண்டு தாக்குவது அபத்தமாக இருக்கும் என்றாலும் அவர் கட்டுரைகள் பலவற்றை சுட்டிக்காட்டுவதும் உண்மைதான். பழைய தி இந்து கட்டுரை ஒன்றில் ஒரு ஆந்திர கிராமத்து விழாவில் 5 ரூபாய் கொடுத்துவிட்டு மேடையில் ஆடல் அழகிகளுடன் யார் வேண்டுமானாலும் ஆடிக்கொள்ளலாம் என அறிவிக்க, தலித் இளைஞர்கள் பணம் கொடுத்து ஆடும் வாய்ப்பு கேட்டவுடன் கலவரம் ஏற்பட்டது பற்றி விவரிக்கும் கட்டுரை சுவாரசியமாக இருக்கும். அந்த தலித் இளைஞர்கள் சிரித்துக்கொண்டே 'இது ஒரு முட்டாள்தனமான விவகாரம்,' என்று அவரிடம் விவரிப்பார்கள்.<br />சரவணன்Anonymousnoreply@blogger.com