tag:blogger.com,1999:blog-971589147506208087.post3839477893233505453..comments2023-09-12T04:59:55.118-07:00Comments on மருதன்: ஐ.நாவும் இலங்கை இனப்படுகொலையும்மருதன்http://www.blogger.com/profile/07149880682776705674noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-971589147506208087.post-7306360565131953322009-05-27T02:53:31.265-07:002009-05-27T02:53:31.265-07:00மருதையன்,
நல்ல அலசல். கியூபா பற்றிய கருத்தும் சரி...மருதையன்,<br /><br />நல்ல அலசல். கியூபா பற்றிய கருத்தும் சரியானதுதான்.<br /><br />இலங்கையில், மக்கள் கொல்லப்பட்டதற்கு, அமெரிக்க, பிரிட்டன், பிரான்ஸ் குண்டுகளும் காரணம். சகல தேசங்களும், சிங்களர்களுக்கு உதவி இருக்கின்றன.<br /><br />இப்போது, இவர்கள் கவலை எல்லாம், எதாவது பயமுத்திக் கொண்டே, இலங்கையை எப்படி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம் என்பது தான். அதற்காகத்தான் இத்தனை நாடகங்கள் எல்லாம் !!!.<br /><br />அறிவுடைநம்பிபுரட்சிக்கவிhttps://www.blogger.com/profile/06840804572562859391noreply@blogger.comtag:blogger.com,1999:blog-971589147506208087.post-45539552108649325722009-05-26T23:23:21.953-07:002009-05-26T23:23:21.953-07:00//
இந்தியாவும் சீனாவும்தான் என்னும்போது இலங்கைக்க...//<br />இந்தியாவும் சீனாவும்தான் என்னும்போது இலங்கைக்கு எதிராக எப்படி அவர்களால் வாக்களிக்கமுடியும்? எப்படி இலங்கை மீது குற்றம் சுமத்தமுடியும்? <br />//<br />It's a shame that we are still holding Indian passports, inspite of India helping Srilanka to kill so many Tamils there.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-971589147506208087.post-4123655780080350872009-05-26T20:34:40.952-07:002009-05-26T20:34:40.952-07:00உங்கள் கவ்னத்திற்கு:
1.இலங்கை தனது தீர்மானத்தில் ...உங்கள் கவ்னத்திற்கு:<br /><br />1.இலங்கை தனது தீர்மானத்தில் சமூக விரோதிகள் என்று சொல்லவில்லை. பயங்க்ரவாதத்தை வென்று விட்டோம் என்று சொல்கிறது. தாலிபான், அல்கைதா போன்ற பயங்கரவாதம் எனச் சொல்கிறது.<br /><br />2. இந்தச் செய்தியையும் பாருங்கள்: <br /> <br /><br /> இலங்கைக்கு ஆயுத உதவி செய்ய இந்தியா மறுத்து விட்டது<br />ராணுவ தளபதி பொன்சேகா சொல்கிறார்<br /><br /><br />கொழும்பு, மே.26-<br /><br />இலங்கைக்கு ரேடார் உள்ளிட்ட கருவிகளையும், ஆயுதங்களையும் வழங்க இந்தியா மறுத்து விட்டது என்று அந்த நாட்டு ராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.<br /><br />ராணுவ தளபதி பேட்டி<br /><br />இலங்கையில் விடுதலைப்புலிகளை ஒழிப்பதாக கூறி சிங்கள ராணுவம் நடத்திய போரில் ஏராளமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். தமிழர்களை படுகொலை செய்வதற்கு ரேடார், பீரங்கி மற்றும் பல ஆயுத உதவிகளை இந்தியா செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இலங்கைக்கு இந்தியா ஏராளமான உதவிகள் செய்து வருவதாக பாராளுமன்றத்திலும் அங்குள்ள மந்திரிகள் தெரிவித்தனர்.<br /><br />இந்த சூழ்நிலையில், இலங்கைக்கு ஆயுத உதவி செய்ய இந்தியா மறுத்ததாக ராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இது குறித்து ஆங்கில செய்தி டி.வி. சேனலுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-<br /><br />இந்தியா மறுத்தது<br /><br />கனரக ஆயுதங்களை இலங்கைக்கு விற்கவோ அல்லது அனுப்பவோ முடியாத சூழ்நிலையில் இருப்பதாக இந்தியா எங்களிடம் தெரிவித்தது. அடிப்படை தகவல் தொடர்புக்கு உதவும் ரேடார் கருவிகளை வழங்க கூட மறுத்து விட்டது. எனவே எங்களுடைய ஆயுத தேவைகளுக்காக பாகிஸ்தான், சீனா, ரஷ்யா போன்ற நாடுகளை அணுகினோம். ஆனால், இலங்கை எதிர்பார்த்த அளவுக்கு இல்லாமல் குறைந்த அளவிலான ஆயுதங்களை வழங்க பாகிஸ்தான் முன்வந்தது.<br /><br />அதே ஆயுதங்களுக்கு ரஷ்யா, உக்ரைன் போன்ற நாடுகளில் அதிக விலை கூறினார்கள். அதே நேரத்தில் அதிக ஆயுதங்களை அளிக்க சீனா முன்வந்தது. ரஷ்யாவை ஒப்பிடும்போது பாதி விலையில் ஆயுதங்கள் கிடைத்ததால் நாங்கள் வேறு எந்த வாய்ப்பையும் நாடவில்லை. ஆர்ட்டிலறி போன்ற ஆயுதங்களை முதன் முதலாக சிங்கள ராணுவம் பயன்படுத்தியது.<br /><br />இவ்வாறு சரத் பொன்சேகா தெரிவித்தார்.<br /><br />விடுதலைப்புலிகள் சரண்<br /><br />இதற்கிடையே, விடுதலைப்புலிகளை முற்றிலுமாக அழித்து விட்டதாகவும், மீண்டும் அவர்கள் துளிர்விட அனுமதிக்க முடியாது என்றும் இலங்கை பாதுகாப்பு செயலாளர் கோதபையா ராஜபக்சே தெரிவித்துள்ளார். இது குறித்து இலங்கை டி.வி.க்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-<br /><br />சிங்கள ராணுவத்திடம் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விடுதலைப்புலிகள் சரண் அடைந்துள்ளனர். அவர்களில் கிரிமினல் குற்றவாளிகள் மட்டும் தனியாக பிரிக்கப்பட்டு சட்டத்தின் கீழ் நிறுத்தப்படுவார்கள். மற்றவர்கள் அனைவரும் மறுவாழ்வு முகாம்களுக்கு அனுப்பப்படுவார்கள்.<br /><br />மீண்டும் துளிர்விட முடியாது<br /><br />விடுதலைப்புலிகளை சிங்கள ராணுவம் முற்றிலுமாக அழித்து விட்டது. இலங்கையில் விடுதலைப்புலிகளோ அல்லது வேறு எந்த தீவிரவாத இயக்கமோ மீண்டும் துளிர்விட வாய்ப்பே கிடையாது. இலங்கையில் செயல்பட்ட பல்வேறு மனித உரிமை அமைப்புகள், அப்பாவி மக்களை இடம்பெயர செய்யாமல் விடுதலைப்புலிகளை காப்பாற்றுவதிலேயே ஆர்வமாக இருந்தன.<br /><br />அவர்களை அரசு அடையாளம் கண்டு சரியான நடவடிக்கைகளை மேற்கொண்டது. பத்திரிகை சுதந்திரத்தை இலங்கை அரசு ஒருபோதும் பறிக்கவில்லை.<br /><br />இவ்வாறு கோதபையா ராஜபக்சே தெரிவித்தார்.<br /><br />-தினத்தந்தி 26.5.08மாலன்https://www.blogger.com/profile/00923698234661521207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-971589147506208087.post-9423210927305943832009-05-26T10:29:05.994-07:002009-05-26T10:29:05.994-07:00//ஆனால், க்யூபா உள்ளிட்ட லத்தீன் அமெரிக்க நாடுகள் ...//ஆனால், க்யூபா உள்ளிட்ட லத்தீன் அமெரிக்க நாடுகள் இலங்கைக்கு ஆதரவு அளித்திருப்பது அதிர்ச்சிகரமானது. //<br /><br />இதில் அதிர்வதற்கு ஒன்றுமில்லை, உண்மையில் நுண் அரசியல் புரிந்திருந்தால்.Ragztarhttps://www.blogger.com/profile/10818643899974294955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-971589147506208087.post-33333757996992602922009-05-26T09:32:33.831-07:002009-05-26T09:32:33.831-07:00Tomorrow we will knowTomorrow we will knowAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-971589147506208087.post-66539859877348162802009-05-26T09:32:05.094-07:002009-05-26T09:32:05.094-07:00எல்லாவற்றையும் செய்துவிட்டு ராஜபக்ஷே தப்பிச்சென்று...எல்லாவற்றையும் செய்துவிட்டு ராஜபக்ஷே தப்பிச்சென்றுவிடுவார் எனறு நினைத்துப் பார்க்கையில வேதனையே மிஞ்சுகிறது. நன்றாக வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறீர்கள் மருதன். தொடரந்து எழுதுங்கள்சந்திரன் புலேந்திரன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-971589147506208087.post-51552255580371042332009-05-26T09:31:02.551-07:002009-05-26T09:31:02.551-07:00ஐக்கிய நாடுகள் சபையால் இலங்கை பிரச்னையைத் தீர்க்கம...ஐக்கிய நாடுகள் சபையால் இலங்கை பிரச்னையைத் தீர்க்கமுடியாது. நோர்வை முதலில் அந்த வேலையை செய்து பார்த்தது. மிகவும் நம்பினோம். ஆனால் காரியம் கைகூடவில்லை.புழல்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-971589147506208087.post-22153379921479243902009-05-26T07:12:23.055-07:002009-05-26T07:12:23.055-07:00அன்பு நண்பர் மருதன்,
கட்டுரை அருமை. இலங்கை பிரச்னை...அன்பு நண்பர் மருதன்,<br />கட்டுரை அருமை. இலங்கை பிரச்னை பொறுத்து உலக நாடுகள் இரண்டு பத்து நிற்பது ராஜ பக்ஸேவுக்கு போர்க் குற்றங்கள் குறித்த விசாரணையிலிருந்து தப்பிக்க ஒரு வாய்ப்பக அமையும் என கருதுகிறேன்.MUSICALLY YOURS!!https://www.blogger.com/profile/04301017103223047498noreply@blogger.comtag:blogger.com,1999:blog-971589147506208087.post-14376705061901595332009-05-26T06:28:16.392-07:002009-05-26T06:28:16.392-07:00That's a good article.
I have added it to the படித...That's a good article.<br />I have added it to the படித்தது / பிடித்தது series in my website.<br />http://www.writercsk.com/2009/05/thamizhagame.htmlசி. சரவணகார்த்திகேயன்https://www.blogger.com/profile/04882034242908776536noreply@blogger.comtag:blogger.com,1999:blog-971589147506208087.post-11124052964757397702009-05-26T05:39:59.006-07:002009-05-26T05:39:59.006-07:00நல்ல அலசல்.ஐ.நா லாபிகள் எப்படி செயல்படுகின்றன,Behi...நல்ல அலசல்.ஐ.நா லாபிகள் எப்படி செயல்படுகின்றன,Behind the doors talk என்பன பற்றியெல்லாம் நாம் தெரிந்து கொள்வது அவசியம்.ஐ.நாவும் கூட தன்னை மீள் பரிசோதனை செய்து கொள்ளவேண்டியது அவசியமானதும் கூட.இலங்கை குறித்த ஐ.நா முடிவுகள் எப்படியென்பது நாளை தெரிந்து விடும்.பார்க்கலாம்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.com