tag:blogger.com,1999:blog-971589147506208087.post4365361505761179621..comments2023-09-12T04:59:55.118-07:00Comments on மருதன்: நபிகள், நாராயணமூர்த்தி, நடைபாதைமருதன்http://www.blogger.com/profile/07149880682776705674noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-971589147506208087.post-66215481358446982082011-02-05T03:24:40.569-08:002011-02-05T03:24:40.569-08:00Hari: ஆக்ஸ்ஃபோர்ட் இணைய முகவரியில் அதற்கான வாய்ப்ப...Hari: ஆக்ஸ்ஃபோர்ட் இணைய முகவரியில் அதற்கான வாய்ப்புகள் இருக்கும். http://www.oup.co.in/மருதன்https://www.blogger.com/profile/07149880682776705674noreply@blogger.comtag:blogger.com,1999:blog-971589147506208087.post-31845889149310003552011-02-04T19:33:07.839-08:002011-02-04T19:33:07.839-08:00ஒரு சின்ன உதவி.
OUP வெளிட்டுள்ள அந்த அறிமுக புத்த...ஒரு சின்ன உதவி.<br /><br />OUP வெளிட்டுள்ள அந்த அறிமுக புத்தகங்களை இணையம் மூலம் வாங்க முடியுமா? தகவல் தரமுடியுமா?<br /><br />நன்றிHarihttps://www.blogger.com/profile/12436380264110136393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-971589147506208087.post-14562730743102538042011-01-25T20:14:55.204-08:002011-01-25T20:14:55.204-08:00நான் ஜே.கேவின் சில புத்தகங்களை படித்திருக்கிறேன். ...நான் ஜே.கேவின் சில புத்தகங்களை படித்திருக்கிறேன். நினைவை விட்டு விடுவது எப்படி என்றே தெரியவில்லை. ஜே.கே புதிய காட்சியின் அழகை உணர்வதற்கு நினைவு தடையாக உள்ளது என்கிறார். சில வருடங்கள் முன்பு நான் குற்றாலத்தின் மலை உச்சியில் தடை செய்யப்பட்ட தேன் அருவியை முதல் முறை பார்த்து பரவசம் அடைந்தேன். இரண்டாம் முறை போய் அந்த அருவியை நெருங்கும் சில நொடிகள் முன் அந்த அருவி இப்படித்தானே இருக்கும் என்று ஒரு எண்ணம் மனதில் ஓடியது. சில நொடிகள் கழித்து அருவியை இரண்டாம் முறை பார்த்த போது முதல் முறை அடைந்த அதே பழைய பரவசம் ஏற்படவே இல்லை. 'ஜே.கே சொல்வது சரிதானோ' என்று தோன்றியது. ஆனால் நினைவை விட்டு விடுவது எப்படி? அருவியைப் பற்றி பழைய நினைவை விட்டு விட வழி உண்டா என எண்ணும் என் மனம் கடந்த காலத்தில் நான் பார்த்த அயோக்கியர்களைப் பற்றிய நினைவை விட்டு விட மறுக்கிறது. Leave all of these. Just explain me this. Really I would like to know what u what to convey from this statement---><br />//இவர் முன்வைக்கும் தீர்வு ஒரு வகையில், Escapism.//Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-971589147506208087.post-2721320444035551302011-01-17T07:18:50.252-08:002011-01-17T07:18:50.252-08:00மாறுபட்ட கோணமும், விசாலமான நோக்கும் கொண்ட உங்கள் இ...மாறுபட்ட கோணமும், விசாலமான நோக்கும் கொண்ட உங்கள் இடுகைகளில் புத்தகக் கண்காட்சியைச் சரியாகப் புரிந்துகொள்ள முடிந்தது.<br /><br />எல்லாக் கொண்டாட்டங்களையும் காது நிறையக் கேட்டுக்கொண்டிருக்கும் இணைய வாசிப்பாளர்கள் முன் அந்தச் சிறுவனின் புகைப்படமும், அதை ஒட்டிய உங்களின் குற்ப்பும் மனதில் அறைந்து பல கேள்விகளை எழுப்புகிறது. நன்றி இந்தப் பதிவுகளுக்கு.செல்வநாயகிhttps://www.blogger.com/profile/12264808156192147870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-971589147506208087.post-89419682156462218662011-01-08T18:34:34.144-08:002011-01-08T18:34:34.144-08:00நன்றி சுப்புரத்தினம். கண்காட்சிக்கு வாருங்கள். அங்...நன்றி சுப்புரத்தினம். கண்காட்சிக்கு வாருங்கள். அங்கே உரையாடலாம்மருதன்https://www.blogger.com/profile/07149880682776705674noreply@blogger.comtag:blogger.com,1999:blog-971589147506208087.post-47219330278426880732011-01-08T18:34:03.281-08:002011-01-08T18:34:03.281-08:00நன்றி மயிலாடுதுறை சிவா. என்னைக் கவர்ந்த புத்தகங்கள...நன்றி மயிலாடுதுறை சிவா. என்னைக் கவர்ந்த புத்தகங்கள் குறித்து தனியே எழுத முயற்சி செய்கிறேன்.மருதன்https://www.blogger.com/profile/07149880682776705674noreply@blogger.comtag:blogger.com,1999:blog-971589147506208087.post-78255408026486324092011-01-08T18:32:55.219-08:002011-01-08T18:32:55.219-08:00நன்றி க்ருபா.நன்றி க்ருபா.மருதன்https://www.blogger.com/profile/07149880682776705674noreply@blogger.comtag:blogger.com,1999:blog-971589147506208087.post-58248853307809831102011-01-08T17:22:04.594-08:002011-01-08T17:22:04.594-08:00http://ilakindriorpayanam.blogspot.com/2011/01/exc...http://ilakindriorpayanam.blogspot.com/2011/01/exclusive-2011.html<br /><br />Part of Vaali's Speech @ book Fair KaviarangamKrubhakaranhttps://www.blogger.com/profile/10957608941833471504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-971589147506208087.post-39941309878024118572011-01-08T08:58:14.231-08:002011-01-08T08:58:14.231-08:00நல்ல வருணனை மருதன்.நல்ல வருணனை மருதன்.ராஜ் பிரசாத்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-971589147506208087.post-9546075616696165342011-01-08T08:36:12.066-08:002011-01-08T08:36:12.066-08:00மற்ற பதிவர்களை விட உங்களது பதிவு நன்றாகவும், புகைப...மற்ற பதிவர்களை விட உங்களது பதிவு நன்றாகவும், புகைப் படங்களும், புத்தகங்கள் பற்றியும் உள்ளது. <br /><br />புத்தகவிழாப் பற்றி தினமும் எழுதுவதற்கு மனதார பாராட்டுக்கள். <br /><br />வாங்க வேண்டிய புத்தகங்கள் பற்றி ஒரு பட்டியில் அவசியம் கொடுங்கள்....<br /><br />நன்றி<br /><br />மயிலாடுதுறை சிவா....<br />வாசிங்டன்மயிலாடுதுறை சிவாhttps://www.blogger.com/profile/07760221624765350256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-971589147506208087.post-19297070697371377662011-01-08T00:19:00.259-08:002011-01-08T00:19:00.259-08:00நன்றி தோழரே .....
உங்களோடு புத்தகக் கண்காட்சியில்...நன்றி தோழரே .....<br /><br />உங்களோடு புத்தகக் கண்காட்சியில் வலம் வந்த்தது போல் உள்ளது...<br /><br />சுப்புரத்தினம்சுப்புரத்தினம்noreply@blogger.com