tag:blogger.com,1999:blog-971589147506208087.post4555147814358230259..comments2023-09-12T04:59:55.118-07:00Comments on மருதன்: சிங்கள இனவெறியின் வேர்கள்மருதன்http://www.blogger.com/profile/07149880682776705674noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-971589147506208087.post-34891257113194830302009-08-15T11:49:55.818-07:002009-08-15T11:49:55.818-07:00lets watch singalan's history www.youtube.com/...lets watch singalan's history www.youtube.com/watch?v=mZEXHCL8WhQ and www.youtube.com/watch?v=GXmdHqV-gwA<br /><br />இந்த வீடியோ பதிவையும் பாருங்கோ...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-971589147506208087.post-49629149879019296322009-06-07T18:49:57.839-07:002009-06-07T18:49:57.839-07:00மருதன், இலங்கை தமிழர்கள் குறித்தும் முஸ்லீம்கள் கு...மருதன், இலங்கை தமிழர்கள் குறித்தும் முஸ்லீம்கள் குறித்தும் அவரகளுககு இடையில் உள்ள பிளவுகள் குறித்தும் எழுதுங்களேன்சுதிர்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-971589147506208087.post-72176845749389214022009-06-07T05:57:45.344-07:002009-06-07T05:57:45.344-07:00Dear Anani
DID you mean that now singhalese have t...Dear Anani<br />DID you mean that now singhalese have the mind and might to treat tamils equally. Except very few Singhalese still they are barbaric. Dont blabber as you know everything. If your friends have given our people rights what is the need for us to fight with weapons,Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-971589147506208087.post-49670513053948011962009-06-06T23:19:23.381-07:002009-06-06T23:19:23.381-07:00முஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள இனவாதிகளை பிரித்தானி...முஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள இனவாதிகளை பிரித்தானியா சென்று காத்த பெருமை தமிழர் களையே சேரும்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-971589147506208087.post-13832417078391292112009-06-05T08:21:36.821-07:002009-06-05T08:21:36.821-07:00அனானி சொன்ன முதல் வரி கரெக்ட். ஸ்ரீலங்க அரசாங்கத்த...அனானி சொன்ன முதல் வரி கரெக்ட். ஸ்ரீலங்க அரசாங்கத்திற்கு அமோக வெற்றி - புலிகள்,தனி ஈழ இயக்கம் மட்டுமல்லாமல், சர்வ தேச கண்டன தீர்மானங்களையும் தடுத்து விட்டார்கள். இந்தியா, ரஷ்யா, சீனா போன்ற பெரும்பான்மை நாடுகள் ஸ்ரீலங்க அரசுக்கு அரசியல் ஆதரவும், பொருளாதார ஆதரவும் கொடுக்கின்றனர். இனி தனி ஈழம் ஓட்டை விழுந்த பலூன் தான்.<br /><br />அது போக, சிங்கள-பௌத்த இன வாதத்தில் பல Irony கள் உள்ளன. பல சிங்கள-பௌத்த இன வாதிகள் கிருத்தவர்களாக ஆரம்பித்தனர். உதாரணமாக, அனகாரிக தர்மபாலாவின் இயற்பெயர் டான் கார்லோஸ் ஹேவவிதரண. சிங்கள தலைவர்கள் எல்லொருக்குமெ கிருத்துவ பெயர்கள் உண்டு. மஹிந்த ராஜபக்ஷே முதல் பெயர் பெர்சி. அவர் சகோதரர் பாசில்.<br /><br />அதனால் என்ன தெரிவது என்றால், மேல்தட்டினர் பின்பற்றுவது மரபு பௌத்தம் இல்லை, அது ஒரு சந்தர்பவாதம். 19ம் நூற்றாண்டு வரை, பல சிங்கள மேல் தட்டினர் டட்சு, ஆங்கில காலனீய ஆட்சியாளர்களை திருப்தி செய்வதற்கு கிருத்துவர்களாக மாறினர். மேலை காலனீய அதிகாரம் தேய தேய , மறுபடியும் பௌத்தர்களானர்கள். அது மரபு பௌத்தம் இல்லையாதலால் , தேசீய வாதத்தை ஒரு psychological overcompnesation எடுத்துக் கொணடனர்.<br /> 19ம் நூற்றாண்டு முடிவிருந்து ’நாம் ஆரியர்’ என நினைக்க தொடங்கினர். இதில் வேடிக்கை என்ன என்றால், ஒரு பக்கம் சிங்கள தேசீய வாதத்தினர் மகா வம்சம் சிஙகள இனத்தவரின் சரித்திரம் - அதன் மேல் தான் தஙகள் அடையாளம் உள்ளது என சொல்கிறனர். மகாவம்சம் சிங்களவரை, ஆரியர் என குறிப்பிட வில்லை - ஆரியர் என்ற வார்த்தையையே எடுக்க வில்லை. மகாவம்சத்தின் தம்பியான சூலவம்சமும் சிங்களவர் ஆரியர் என குறிக்க வில்லை. சூல வம்சம் - ஒரு தடவைதான் ஆரியர் என சிலரை குறிப்பிடுகிறது - அது மதுரையில் இருந்து வந்த சில வீரர்களைப் பற்றி.<br /><br />சிங்களவரின் ஆரிய கருத்தியல் 19ம் நூற்றாண்டில் ஆரம்பித்தது, தமிழகத்தில் திராவிட கருத்தாக்கம் ஏற்பட்ட அதே சமயத்தில். இரண்டும் காலநீய தாக்குதலால் ஏற்பட்டவை.<br /><br />உண்மையிலேயே ஸ்ரீலங்காவில் ஆரியர் யார் என்றால், ‘ஆரிய சக்ரவர்த்தி’ என்ற வம்சம் யாழ்பாணத்தை ஆண்டது.<br /><br />இப்பொழுது, ஈழ தமிழர்கள் எப்படி சிங்களவருடன் ஓரளவு சுமுகமாக வாழ முடியும் என யோசிக்க வேண்டுமே தவிற, வெளி உலகத்தை, முக்கியமாக தமிழ்நாட்டை நம்பி ஒன்றும் நடக்கப் போவதில்லை. <br /><br />விஜயராகவன்வன்பாக்கம் விஜயராகவன்https://www.blogger.com/profile/16336764407971993989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-971589147506208087.post-66354676094451229862009-06-04T01:54:12.931-07:002009-06-04T01:54:12.931-07:00சிங்கள இனவெறியின் வேர்கள் என்று பழைய குப்பைகளை கிள...சிங்கள இனவெறியின் வேர்கள் என்று பழைய குப்பைகளை கிளறுவதால் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு எந்த நன்மையும் வரப் போவதில்லை. சிங்களவர்களிடம் நிறையவே மாற்றம் வந்துவிட்டது. இனவெறி என்று பார்த்தால் புலி ஆதரவாளர்கள் தான் இன்னும் மோசமான இனவெறியில் இருக்கிறார்கள்.Anonymousnoreply@blogger.com