tag:blogger.com,1999:blog-971589147506208087.post5593252253439552973..comments2023-09-12T04:59:55.118-07:00Comments on மருதன்: மாவோவும் மோடியும்மருதன்http://www.blogger.com/profile/07149880682776705674noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-971589147506208087.post-11799485066168032592011-04-27T06:51:10.733-07:002011-04-27T06:51:10.733-07:00//ஆனால் பஞ்சம் ஏற்பட்டு பல லட்சம் பேர் இறந்தார்கள்...//ஆனால் பஞ்சம் ஏற்பட்டு பல லட்சம் பேர் இறந்தார்கள் என்னும் கூற்று தவறானது. சீனர்களின் வேலை நேரம் அதிகரித்தது. உடலுழைப்பு அதிகரித்தது. அதே சமயம், அந்த உழைப்புக்கு ஏற்ற சத்தான உணவு அவர்களுக்கு கிடைக்கவில்லை. உணவுத் தட்டுப்பாடு பெருகியது.//<br /><br />விவசாயத்தையும், விவசாயிகளையும் நாட்டின் முதுகெலும்பாக எண்ணி ஆண்ட மாவோ காலத்தில் விவசாயம் வளரவில்லையா? மேலும் வீழ்ச்சி அடைந்து பஞ்சம் ஏற்பட்டதா? அடடா..... அப்படியென்றால் விவசாயத்திற்கு முன்னுரிமை கொடுத்து வளர்ச்சி பாதைக்கு அழைத்து சென்றதாக சொன்னதெல்லாம்???Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-971589147506208087.post-62450225796203699892010-12-06T06:33:35.888-08:002010-12-06T06:33:35.888-08:00மோடியை உதாரணம் காட்ட சீனா வரை ராகுல் சென்றிருக்கவே...மோடியை உதாரணம் காட்ட சீனா வரை ராகுல் சென்றிருக்கவேண்டியதில்லை. பாட்டி இந்திரா காந்தி, தந்தை ராஜீவ் காந்தி என்று தன் குடும்பத்தில் இருந்தே அவர் சிறந்த முன்மாதிரிகளைத் தேர்ந்தெடுத்திருக்கலாம்.விடுதலைhttps://www.blogger.com/profile/02160456240710276841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-971589147506208087.post-59945732261637578902010-11-30T17:59:58.053-08:002010-11-30T17:59:58.053-08:00மாவோவுடன் மோடியை ஒப்பிட்டது எந்த வகையிலும் நியாயம்...மாவோவுடன் மோடியை ஒப்பிட்டது எந்த வகையிலும் நியாயம் இல்லை. ராகுல் க்ண்டிக்கப்பட வேண்டியவர்சுதிர்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-971589147506208087.post-70871657485791337042010-11-30T17:59:17.106-08:002010-11-30T17:59:17.106-08:00good onegood oneAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-971589147506208087.post-32420909016835179972010-11-29T17:34:05.609-08:002010-11-29T17:34:05.609-08:00யாரும் எழுதவில்லையே என்று நினைத்தேன். எழுதி விட்டீ...யாரும் எழுதவில்லையே என்று நினைத்தேன். எழுதி விட்டீர்கள் நன்றி<br /><br />ஜோதி பிரகாசம்Anonymousnoreply@blogger.com