tag:blogger.com,1999:blog-971589147506208087.post5618855744331733144..comments2023-09-12T04:59:55.118-07:00Comments on மருதன்: ஒசாமா படுகொலையை ஏன் கண்டிக்கவேண்டும்?மருதன்http://www.blogger.com/profile/07149880682776705674noreply@blogger.comBlogger83125tag:blogger.com,1999:blog-971589147506208087.post-7252330168604231182011-05-06T23:23:58.046-07:002011-05-06T23:23:58.046-07:00ஒசாமா கொல்லப்பட்டது பற்றி நோம் சாம்ஸ்கி.
http://...ஒசாமா கொல்லப்பட்டது பற்றி நோம் சாம்ஸ்கி. <br /><br />http://www.guernicamag.com/blog/2652/noam_chomsky_my_reaction_to_os/மருதன்https://www.blogger.com/profile/07149880682776705674noreply@blogger.comtag:blogger.com,1999:blog-971589147506208087.post-86420889600245989912011-05-06T22:58:49.549-07:002011-05-06T22:58:49.549-07:00//
அமெரிக்காகாரன் தன் வீட்டு கழிவறைக்கு செல்ல எதற்...//<br />அமெரிக்காகாரன் தன் வீட்டு கழிவறைக்கு செல்ல எதற்கு கழிவறையிடம் எல்லாம் அனுமதி வாங்கிக்கொண்டு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்..? <br />//<br /><br />அமேரிக்காவின் கழிவறை ஏன் இந்திய துணைக்கண்டத்தில் இருக்கவேண்டும் ? #டவுட்டு.<br /><br />//<br />ரஷ்யவோடு போரிட அமெரிக்க அடியாளாக ஆயுதம் தூக்க இவனுங்க அவன் போட்ட எலும்புத்துண்டை கவ்வி திண்ணபோதே இவனுங்க வில்லன்கள்..!<br />//<br />என் வீட்டுக்கன்னுக்குட்டி என்னோடு மல்லுக்கட்டி என் மார்பில் முட்டுதடி கண்மணி...என் கண்மனி<br /><br /><br />அது இப்ப ஃபிஷ் ஃபுட் ஆகிப்போச்சுதடி கண்மணீய்ய்ய்ய்...கண்மணி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-971589147506208087.post-76228815634404145512011-05-05T21:23:43.980-07:002011-05-05T21:23:43.980-07:00@ எழில்,
//பாகிஸ்தான் எல்லையை அமெரிக்கா அனுமதியின...@ எழில்,<br /><br />//பாகிஸ்தான் எல்லையை அமெரிக்கா அனுமதியின்றி கடந்தது சரியா?//---ஹலோ... மிஸ்டர் எழில்... நீங்க கோமாவில் கிடந்தீர்களா..? எந்த உலகத்தில் இருக்கிறீர்கள்..? <br /><br />மற்றவர்கள் எல்லாம், அமெரிக்காவின் கால் செருப்பு என்றால்... அந்த பாகிஸ்தான்காரன் அந்த செருப்பில் ஒட்டி இருக்கும் நாற்றம் எடுத்த நரகல்..! <br /><br />அமெரிக்காகாரன் தன் வீட்டு கழிவறைக்கு செல்ல எதற்கு கழிவறையிடம் எல்லாம் அனுமதி வாங்கிக்கொண்டு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்..? <br /><br />தன் முதல் எதிரியான பயங்கரவாதி ஒருத்தனை தன் அதிகார வரம்புக்குட்பட்ட பிரதேசத்திலேயே (அமெரிக்காவின் அறிவிக்கப்படாத ஒரு குப்பைக்கழிவு மாகாணம்தான் பாகிஸ்தான்) இத்தனை நாள் வைத்து இருந்ததுக்கு அமெரிக்க அரசு அதிகாரத்தில் உள்ள ஒரு அமெரிக்கனாவது ஒபாமாவை எதிர்த்து மூச்சு விட்டானா..?<br /><br />இந்த நூற்றாண்டின் ஈடு இணையற்ற உலக மகா பொய்... "ஜார்ஜ் புஷ்ஷுக்கும் உலக வர்த்தகமைய தகர்ப்புக்கும் சம்பந்தம் இல்லை" என்பது..!<br /><br />இனியாவது ஜார்ஜ் புஷ் சொல்வதை நம்பாமல்... அமெரிக்க அறிவியலாளர்கள், அமெரிக்க தொழில்நுட்ப வல்லுனர்கள், அமெரிக்க கல்விமான்கள் சொல்வதை நம்புங்கள்... அதற்கு...<br /><br />இந்த வீடியோவை பொறுமையாக செவிமடுத்து பாருங்கள்.<br />http://www.youtube.com/watch?v=7E3oIbO0AWE<br /><br />உலகம் ஏமாற்றப்பட்டது எளிதாக கண்ணுக்கும் காதுக்கும் தெரியவரும்..! சிந்திக்காமலேயே..!<br /><br />உலகத்துக்கெல்லாம்... ஒசாமாவும் தாலிபானும் பாமியான் சிலையை தகர்த்தபின்னர்தான் வில்லன்கள். <br /><br />எனக்கு, ரஷ்யவோடு போரிட அமெரிக்க அடியாளாக ஆயுதம் தூக்க இவனுங்க அவன் போட்ட எலும்புத்துண்டை கவ்வி திண்ணபோதே இவனுங்க வில்லன்கள்..!<br /><br />உலகத்துக்கெல்லாம்... ஒசாமா, 9/11-க்கு பிறகுதான் பயங்கரவாதி.<br /><br />எனக்கோ... ஒரு நாட்டின் அதிபரை சில தனி நபர்கள் கொன்று பிணத்தை தூக்கில் ஏற்றி முச்சந்தியில் அந்த பிணம் நாறும்படி தொங்க வைத்தது... அமெரிக்காவிற்கும் அவனின் அடிவருடிகளுக்கும் வேண்டுமானால் இன்பமாக இருந்திருக்கலாம்... எனக்கு அன்று முதலே இவனுங்க பயங்கரவாதிகள்..!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-971589147506208087.post-49867061502128757992011-05-05T19:15:04.614-07:002011-05-05T19:15:04.614-07:00Only Allah should save pakistan here afterOnly Allah should save pakistan here afterAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-971589147506208087.post-63943969447245930502011-05-05T19:14:24.354-07:002011-05-05T19:14:24.354-07:00பாகிஸ்தான் எல்லையை அமெரிக்கா அனுமதியின்றி கடந்தது ...பாகிஸ்தான் எல்லையை அமெரிக்கா அனுமதியின்றி கடந்தது சரியா?எழில்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-971589147506208087.post-19546147678608565112011-05-05T19:13:23.714-07:002011-05-05T19:13:23.714-07:00//இயேசு இவர்கள் செய்யும் பாவங்களை சுமப்பதால் மற்ற ...//இயேசு இவர்கள் செய்யும் பாவங்களை சுமப்பதால் மற்ற தேசதவர்களால் ஒன்றும் செய்ய முடிவதில்லை.//<br /><br />ஆனந்தின் இந்த வரி அருமைAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-971589147506208087.post-58370093695445443882011-05-05T19:13:22.375-07:002011-05-05T19:13:22.375-07:00//இயேசு இவர்கள் செய்யும் பாவங்களை சுமப்பதால் மற்ற ...//இயேசு இவர்கள் செய்யும் பாவங்களை சுமப்பதால் மற்ற தேசதவர்களால் ஒன்றும் செய்ய முடிவதில்லை.//<br /><br />ஆனந்தின் இந்த வரி அருமைAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-971589147506208087.post-23999388086613700402011-05-05T19:12:36.548-07:002011-05-05T19:12:36.548-07:00உங்கள் விளக்கத்துக்கு நன்றி Ibnu Halimaஉங்கள் விளக்கத்துக்கு நன்றி Ibnu Halimaஇஸ்லாம் நண்பன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-971589147506208087.post-55680968958305136542011-05-05T19:11:36.169-07:002011-05-05T19:11:36.169-07:00Good article Marudhan.Good article Marudhan.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-971589147506208087.post-25401924348682020862011-05-05T03:56:02.488-07:002011-05-05T03:56:02.488-07:00@இஸ்லாம் நண்பன்,
இஸ்லாத்தில் இசங்கள் இல்லையெனினும்...@இஸ்லாம் நண்பன்,<br />இஸ்லாத்தில் இசங்கள் இல்லையெனினும் இஸ்லாமிய அறிஞர்கள் சிலருடைய புரிதலில் ஏற்பட்ட கோளாறால் இத்தகைய இசங்கள் இருப்பதாக பிற மதத்தினர்கள் நம்பிக் கொண்டிருக்கின்றனர். இஸ்லாத்தை பொறுத்தவரை அடிப்படை "குர்ஆனும் உண்மையான ஹதீஸ்களும்" தான். வேறெந்த அறிஞர்களின் கருத்தும் இஸ்லாத்தின் அடிப்படையாக இருக்க முடியாது. ஆனால் சிலர் அறிஞர்களின் கூற்றையும் இஸ்லாத்தின் அடிப்படையாக கொள்வதின் விளைவு இத்தகைய இசங்கள். ஷியாயிசம், சன்னியிசம் என்பதெல்லாம் இதன் விளைவுகளே. இத்தகைய இசங்களை ஒவ்வொரு காலமும் சில அறிஞர்கள் மறுத்து அவற்றை ஒழிக்க முன்முயற்சி எடுத்திருக்கின்றனர். அவர்களில் இப்னு தைமியா , முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் போன்ற அறிஞர்கள் முக்கியமானவர்கள். ஆனால் இசங்களை நம்புகின்றவர்கள் முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் அவர்கள் சொன்ன இசங்கள் இல்லை இஸ்லாத்தில் (குர்ஆன் & ஹதீஸ் மட்டுமே இஸ்லாம்) என்ற கோட்பாட்டை கூட "வஹ்ஹாபிசம்" என்று அழைக்க ஆரம்பித்து விட்டார்கள்.Ibnu Halimahttps://www.blogger.com/profile/04266154297835489073noreply@blogger.comtag:blogger.com,1999:blog-971589147506208087.post-81642486817414772612011-05-05T03:30:08.141-07:002011-05-05T03:30:08.141-07:00உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி திரு இப்னு. இன்னும் ஒ...உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி திரு இப்னு. இன்னும் ஒரு சந்தேகம். வாஹாபிசம் என்று சொல்லப்படுவது என்ன? அது கொடூரமான சட்டமா?இஸ்லாம் நண்பன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-971589147506208087.post-4736166246881963102011-05-05T03:22:51.400-07:002011-05-05T03:22:51.400-07:00//இஸ்லாத்தை பற்றிய அவர்கள் பார்வை இந்த விவாதங்களுக...//இஸ்லாத்தை பற்றிய அவர்கள் பார்வை இந்த விவாதங்களுக்கு பிறகு மாறியிருக்கிறதா? // விவாதம் அல்லது கலந்துரையாடல் முடிந்த கையோடு யாரும் தங்களது நிலையை உடனே மாற்றிக் கொள்வதில்லை. சிலர் விதிவிலக்காக இருக்கலாம். ஆனால் விவாதத்தில் பார்வையாளர்களாக கலந்து கொள்பவர்கள் குற்றச்சாட்டு குறித்த தெளிவான விளக்கங்களை இரு தரப்பிடமிருந்தும் பெறுவதினால் மனமாற்றமோ அல்லது குறைந்தபட்சமாக காழ்ப்புணர்ச்சியோ இல்லாமல் ஆக கூடும். விவாதத்தில் பங்கு பெறுபவர் நேர்மையாளராக இருப்பின் இத்தகைய பொய் குற்றச்சாட்டுகளை இனிமேலும் வேறெங்கும் வைக்கவும் மாட்டார். குறைந்தபட்சம் காழ்ப்புனர்ச்சியாவது களையப்படும் இத்தகைய நேரடி கலந்துரையாடல் அல்லது விவாதத்தினால்.Ibnu Halimahttps://www.blogger.com/profile/04266154297835489073noreply@blogger.comtag:blogger.com,1999:blog-971589147506208087.post-61219189212636395042011-05-05T03:22:31.839-07:002011-05-05T03:22:31.839-07:00@siruthuli,
பெயரை வைத்து அடையாளம் காண முடியவில்லை....@siruthuli,<br />பெயரை வைத்து அடையாளம் காண முடியவில்லை. எனவே சகோதரன் என்று அழைத்தேன். இனி திருத்திக் கொள்கிறேன் சகோதரி.<br />@இஸ்லாம் நண்பன்,<br />//இதுபோன்ற விவாதங்கள் இதற்கு முன்னால் எப்போது நடைபெற்றன? அதில் யார் பங்கேற்றார்கள்? //<br />தமிழகத்தில் இருபது வருடங்களுக்கு முன்னாலேயே கிறிஸ்தவ போதகர் நெல்லை ஜெபமணி அவர்களுடன் பி.ஜைனுல் ஆபிதீன் என்னும் இஸ்லாமிய அறிஞர் இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவத்தை பற்றி பொது மக்கள் முன்னிலையில் விவாதித்திருக்கின்றனர். இந்தியாவை சார்ந்த மருத்துவர் ஜாகிர் நாயக் புகழ் பெற்ற அனைத்து கிறித்தவ குருமார்களுடனும் விவாதத்தில் ஈடுபட்டு வருகின்றார். மேலும் வாழும் கலை அமைப்பின் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களுடன் பெங்களூருவில் மிகப்பெரிய திறந்தவெளி மைதானத்தில் நேரடி கலந்துரையாடலை நிகழ்த்தியிருக்கின்றார். இரண்டு வருடங்களுக்கு முன்பாக பெரியார் திக வை சார்ந்த சகோதரர்களுடன் நாத்திகம் மற்றும் இஸ்லாம் குறித்து நேரடி விவாதத்தினை பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் நடத்தியிருக்கிறார்.Ibnu Halimahttps://www.blogger.com/profile/04266154297835489073noreply@blogger.comtag:blogger.com,1999:blog-971589147506208087.post-84086054588204932302011-05-05T02:03:18.354-07:002011-05-05T02:03:18.354-07:00Long live Osama!Long live Osama!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-971589147506208087.post-46444469757232662552011-05-05T02:02:18.259-07:002011-05-05T02:02:18.259-07:00//எனவே இஸ்லாம் பற்றி குற்றச்சாட்டுகளை இணையத்தில் அ...//எனவே இஸ்லாம் பற்றி குற்றச்சாட்டுகளை இணையத்தில் அடித்து விடுபவர்கள் நேரடியாக தமிழக இஸ்லாமிய அறிஞர்களுடன் நேரடியாக விவாதிப்பதே சாலச்சிறந்தது.//<br /><br />இதுபோன்ற விவாதங்கள் இதற்கு முன்னால் எப்போது நடைபெற்றன? அதில் யார் பங்கேற்றார்கள்? இஸ்லாத்தை பற்றிய அவர்கள் பார்வை இந்த விவாதங்களுக்கு பிறகு மாறியிருக்கிறதா? தகவல் சொல்லுங்களேன் திரு Ibnu Halimaஇஸ்லாம் நண்பன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-971589147506208087.post-23503754911113830822011-05-05T01:53:00.709-07:002011-05-05T01:53:00.709-07:00To Ibnu Halima ,
தங்களின் நம்பிக்கைக்கு நன்றி... ...To Ibnu Halima ,<br />தங்களின் நம்பிக்கைக்கு நன்றி... <br />மேலும் நான் சகோதரன் அல்ல "சகோதரி" என தெரிவித்துக் கொள்கிறேன்...siruthulinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-971589147506208087.post-45223712736621797882011-05-04T21:40:02.854-07:002011-05-04T21:40:02.854-07:00//ஒரு போலி டாக்டரின் மீது புகார் கொடுத்ததற்கே நான்...//ஒரு போலி டாக்டரின் மீது புகார் கொடுத்ததற்கே நான் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருந்தது... // சகோ மனம் தளர வேண்டாம். தீமைக்கு எதிராக போராடும்போது பல்வேறு இன்னல்கள் வந்து தான் தீரும். ஏனெனில் வெறுமனே நல்லது செய் என்று யாருக்காவது போதித்தால் யாரும் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள். ஆனால் தீமைக்கு எதிராக களமிறங்கும் போது குடைச்சல்களையும் துன்பங்களையும் கொடுப்பதற்கு தயங்க மாட்டார்கள். எனவே தொடர்ந்து போராடுங்கள் சகோதரரே. கண்டிப்பாக இறைவன் துணை நிற்பான்.<br /><br />//வெகு ஜன வாழ்க்கைக்காக போராடுவதாக சொல்லிக்கொள்ளும் தீவிரவாத இயக்கங்கள் அம்மக்களின் வாழ்வையே கேள்விக்குறியாக்கி விடுகிறது// கண்டிப்பாக சகோதரரே. இந்த வார்த்தையில் முழுவதும் உடன்படுகிறேன்.Ibnu Halimahttps://www.blogger.com/profile/04266154297835489073noreply@blogger.comtag:blogger.com,1999:blog-971589147506208087.post-79836488899326462832011-05-04T21:39:15.519-07:002011-05-04T21:39:15.519-07:00//மதம் பற்றிய (நீங்கள் குறிப்பிட்ட) விவாதங்கள் நடந...//மதம் பற்றிய (நீங்கள் குறிப்பிட்ட) விவாதங்கள் நடந்து அதனால் குழப்பங்கள் வர வாய்ப்பு உள்ளது... ஏனெனில் யாரேனும் ஒருவர் தான்தோன்றி தனமாக கருத்து சொல்லின் அது ஒரு கலவரத்தில் முடிய நூறு விழுக்காடு வாய்ப்பு உள்ளது... // ஏற்கெனவே பல இடங்களில் இத்தகைய நேரடி கலந்துரையாடல்கள் நடந்து கொண்டுதானிருக்கின்றன. எந்தவொரு அசம்பாவிதமும் நடந்ததில்லை. கிறித்தவ குருமார்களுடனும், இந்து ஆன்மீக தலைவர்களுடனும் நேரடி கலந்துரையாடல்கள் நடந்திருக்கிறது. எனவே உங்களுக்கு ஐயம் தேவையில்லை. தமிழகத்திலும் இவ்வாறான நேரடி கலந்துரையாடல்கள் நடந்திருக்கிறது. எனவே இஸ்லாம் பற்றி குற்றச்சாட்டுகளை இணையத்தில் அடித்து விடுபவர்கள் நேரடியாக தமிழக இஸ்லாமிய அறிஞர்களுடன் நேரடியாக விவாதிப்பதே சாலச்சிறந்தது.Ibnu Halimahttps://www.blogger.com/profile/04266154297835489073noreply@blogger.comtag:blogger.com,1999:blog-971589147506208087.post-59129568823335175942011-05-04T21:38:49.046-07:002011-05-04T21:38:49.046-07:00@siruthuli,
//மதத்தின் பெயரால் போர் என தீவிர வாதிக...@siruthuli,<br />//மதத்தின் பெயரால் போர் என தீவிர வாதிகள் தொடங்குவது அந்த மதத்தை உண்மையாக பின்பற்றி நடப்பவர்களுக்கு அவப்பெயரை பெற்று தருகிறது...// பயங்கரவாத எண்ணம் கொண்டவர்கள் எல்லா மதத்திலும் இருக்கிறார்கள். அவர்களுக்கு தேவை மதப் பின்னணியுடைய அங்கீகாரம். அந்த அங்கீகாரத்தை ஊடகங்கள் முஸ்லிம் மதத்தை பின்பற்றுவதாக சொல்லிக் கொள்கின்ற பயங்கரவாதிகளுக்கு மட்டும் மிக சுலபமாக கொடுத்து விடுகிறது. ஆனால் மாலேகான் பள்ளிவாசல் குண்டு வெடிப்பு, சம்ஜவ்தா இரயில் குண்டு வெடிப்பு, ஒரிசா பாதிரியார் ஸ்டெயின்ஸ் எரிப்பு, குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை உட்பட பல செயல்கள் இந்து மதத்தின் நலனுக்காக தான் செய்ததாக குற்றவாளிகள் சொல்லுகிறார்கள். அதை தான் தெஹெல்கா அப்பட்டமாக படம் பிடித்தும் காட்டியது. ஆனால் இவை இந்து தீவிரவாதம் என்று பெரும்பாலான ஊடகங்கள் சொல்லவில்லை. இதைப்போன்று நாகாலாந்தில் கிறிஸ்தவத்தை அடிப்படையாக கொண்டு செயல்படுகின்ற மிகப்பெரிய தீவிரவாத குழுவே செயல்படுகிறது. மற்ற மத பண்டிகைகள் கொண்டாட பல இடத்தில் தடையும் விதித்துள்ளனர் அந்த தீவிரவாதிகள். ஆனால் நாகலாந்தில் கிறித்தவ தீவிரவாதம் என்று எந்த ஊடகமும் குறிப்பிடவில்லை. அப்படி சொல்ல வேண்டுமென்று முஸ்லிம்களாகிய நாங்களும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் இதையே ஒரு முஸ்லிம் பெயருடையவன் செய்தால் அதற்கு மத சாயம் பூசப்படுகிறது. அத்தகைய மத சாயத்தை ஒசாமா போன்ற பயங்கரவாதிகளும் எதிர்பார்க்கிறார்கள். ஒசாமாவின் ஆசையை ஊடகங்களும் நிறைவேற்றுகின்றன. மதத்தின் அடிப்படையில் நாங்கள் செயல்படுகிறோம் என்று சொல்லிக் கொண்டு ஒவ்வொரு மதத்திலும் பலர் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால் முஸ்லிம் பெயர் தாங்கிகளை மட்டும் ஊடகங்கள் குறி வைத்து தீவிரவாதத்திற்கு இஸ்லாமிய மத சாயம் பூசுகின்றது. இது தான் அமெரிக்காவின் வெற்றியும் கூட.Ibnu Halimahttps://www.blogger.com/profile/04266154297835489073noreply@blogger.comtag:blogger.com,1999:blog-971589147506208087.post-19127118476677947352011-05-04T11:45:35.183-07:002011-05-04T11:45:35.183-07:00dear if america kill mahinda rajapakse dont u like...dear if america kill mahinda rajapakse dont u like it? no of the cuntries are pureAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-971589147506208087.post-46654726545786261682011-05-04T08:43:39.902-07:002011-05-04T08:43:39.902-07:00அமெரிக்கா "தீவிரவாத ஒழிப்பு" என்ற பெயரில...அமெரிக்கா "தீவிரவாத ஒழிப்பு" என்ற பெயரில் ஆப்கனில் செய்துகொண்டுள்ள போர் உண்மையில் தீவிரவாதிகளை அழிபதர்க்கல்ல,ஆப்கனை ஆக்ரமிபதன் மூலம் பெட்ரோலிய குழாய்களை ஆப்கன் வழியாக தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு கொண்டுசெல்லல் அதன் மூலம் கோடிகளை சம்பாதித்தல் என்ற முறையில் செய்து கொண்டுள்ளது. இது போல உலகத்தில் உள்ள எல்லா நாடுகளுடனும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ அமெரிக்க போர் செய்து கொண்டுள்ளது. டாலர் தேசம் புத்தகம் படித்தால், இன்னும் நிறைய தெரிந்து கொள்ள முடியும்.<br /> அமெரிக்கா என்றாலே மற்ற தேசத்துக்கு அது அழிவுதான். மற்ற தேசத்தில் குழப்பங்களை உண்டாகுதல் , உள்நாட்டு போர்களை உருவாக்குதல் அதன் மூலம் நீண்ட காலத்திற்கு அமெரிக்காவிற்கு வருவாயை உண்டாக்குதல் என்பதற்காகவே C.I.A உடன் அமெரிக்க ப்ரெசிடென்ட் வேலை செய்கிறான். இவங்கள் எல்லாம் கிறிஸ்தவர்களாக இருப்பதால், உலகத்தில் கிறிஸ்தவர்கள் நிறைய இருப்பதால், இயேசு இவர்கள் செய்யும் பாவங்களை சுமப்பதால் மற்ற தேசதவர்களால் ஒன்றும் செய்ய முடிவதில்லை.Anand Kumarhttps://www.blogger.com/profile/11511376462882789793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-971589147506208087.post-48272188193278949752011-05-04T07:57:47.214-07:002011-05-04T07:57:47.214-07:00அன்புக்குரிய முஹம்மத் ஆஷிக் அவர்களே, இஸ்லாம் மதத்த...அன்புக்குரிய முஹம்மத் ஆஷிக் அவர்களே, இஸ்லாம் மதத்தில் உள்ள நல்ல அம்சம் ஒன்றிரண்டை சொன்னால் நாங்களும் பயனடைவோம் அல்லவா?இஸ்லாம் நண்பன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-971589147506208087.post-5120012923617049972011-05-04T07:55:19.136-07:002011-05-04T07:55:19.136-07:00சுடச்சுட இணையத்தில் வலம் வரும் கட்டுரை இது மருதன்....சுடச்சுட இணையத்தில் வலம் வரும் கட்டுரை இது மருதன். Congratsதீக்கனல்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-971589147506208087.post-62573453923333266812011-05-04T07:54:25.821-07:002011-05-04T07:54:25.821-07:00//ஒசாமாவைக் காட்டிலும் அமெரிக்காவே கூடுதல் தவறுகள்...//ஒசாமாவைக் காட்டிலும் அமெரிக்காவே கூடுதல் தவறுகள் இழைத்திருக்கின்றன என்பதே என் கருத்து.//<br /><br />கட்டுரையை முழுவதும் ஏற்காமல் போனாலும் இதை மறுக்க முடியாதுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-971589147506208087.post-85457476738699963222011-05-04T07:53:32.436-07:002011-05-04T07:53:32.436-07:00//வாஷிங்டன், மே 3 பின்லேடன் இறந்ததாக பாகிஸ்தான் தொ...//வாஷிங்டன், மே 3 பின்லேடன் இறந்ததாக பாகிஸ்தான் தொலைக்காட்சிகளில் காட்டப்பட்ட புகைப்படங்கள் போலி என சில செய்தி நிறுவனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.<br />//<br /><br />ஆரம்பத்திலேயே இது தெரிந்துவிடடது. அமெரிக்கா ஒன்றும் கேணை இல்லையே புகைப்படம் வெளியிட? புகைப்படத்தை வைத்து கொண்டு அவரை மாவீரர் ஆக்கிவிட்டால் என்ன செய்வது எனும் பயம் தான் காரணம்எழில்noreply@blogger.com