tag:blogger.com,1999:blog-971589147506208087.post5897192252793082858..comments2023-09-12T04:59:55.118-07:00Comments on மருதன்: புத்தகம் என்றொரு பண்டம்மருதன்http://www.blogger.com/profile/07149880682776705674noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-971589147506208087.post-32179697872164821352012-12-13T00:16:03.381-08:002012-12-13T00:16:03.381-08:00sir note this:
in homeshop18 dot com price of boo...sir note this:<br /><br />in homeshop18 dot com price of books r much lesser than that of price of books in flipkart dot com ...u by yourself verify it...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-971589147506208087.post-11532034990365303982012-10-13T22:43:47.385-07:002012-10-13T22:43:47.385-07:00http://upliftthem.blogspot.in/2012/09/college-girl...http://upliftthem.blogspot.in/2012/09/college-girl-gayathri-raped-and.html<br /><br />திருசெங்கோடில் உள்ள விவேகான்ந்தா கல்லூரி ஆசிரியர்கள் 4 பேர் மாணவியை கற்பழித்து கொன்று விட்டார்கள். பத்திரிக்கைகளில் செய்தி வராமல் தடுத்தும் விட்டார்கள்...இதை பிளாகில் படிக்கும் முன்பே நாமக்கலைச் சேர்ந்த பையன்கள் மூலம் எனக்கு தெரியும்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-971589147506208087.post-11832655249680014892012-10-10T18:46:55.350-07:002012-10-10T18:46:55.350-07:00பாசிசம் பாசிசம் என்று சகட்டுமேனிக்கு அச்சொல்லை பயன...பாசிசம் பாசிசம் என்று சகட்டுமேனிக்கு அச்சொல்லை பயன்படுத்துவதே பாசிசம்தான் :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-971589147506208087.post-6536184910719545872012-10-10T18:44:55.905-07:002012-10-10T18:44:55.905-07:00புத்தகம் வெளிவந்து,விமர்சனமெல்லாம் வந்த பின் வாங்க...புத்தகம் வெளிவந்து,விமர்சனமெல்லாம் வந்த பின் வாங்குவதைப் பற்றி முடிவு செய்யலாம்.வாசகர் அவசரப்பட வேண்டியதில்லை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-971589147506208087.post-3845624951602693222012-10-03T07:35:33.774-07:002012-10-03T07:35:33.774-07:00தமிழ் :
பதிப்பாளர்கள் கவனிக்கவேண்டிய விஷயம், மேற்...தமிழ் :<br /><br />பதிப்பாளர்கள் கவனிக்கவேண்டிய விஷயம், மேற்படி ஆங்கிலப் பதிப்பாளர்களைப் போல் புத்தகங்களை ஃபாசிச நோக்கில் விளம்பரப்படுத்தவோ சந்தைப்படுத்தவோ கூடாது. <br /><br />எழுத்தாளர்கள் கவனிக்கவேண்டிய விஷயம், பதிப்பாளர்கள் கடைபிடிக்கும் விளம்பர உத்திகளில் தங்களுக்கு உடன்பாடு இல்லையெனில் அதைச் சம்பந்தப்பட்ட பதிப்பாளரிடம் தெரியப்படுத்தவேண்டும். உதாரணத்துக்கு, புத்தகத்தைப் பற்றிய எதிர்மறை விமரிசனம் கூடாது என்பது போன்ற அநியாய அக்ரிமெண்டுகள் கூடாது என்று ருஷ்டியும் ரவுலிங்கும் சொல்லியிருக்கவேண்டும்.<br /><br />வாசகர்கள் மேற்படி விஷயங்களைக் கவனத்தில் கொண்டு, எப்படிப்பட்ட புத்தகம்,எப்படிப்பட்ட எழுத்தாளர், இந்தப் புத்தகத்தில் இருந்து எனக்குக் கிடைக்கப்போவது என்ன என்று அனைத்தையும் ஆராய்ந்த ஒரு புத்தகத்தை வாங்கவேண்டும். விளம்பரங்களும் மார்க்கெட்டிங் மாயாஜாலங்களும் உங்களை அடித்துச் சென்றுவிட அனுமதிக்கக்கூடாது. <br /><br />- மருதன்மருதன்https://www.blogger.com/profile/07149880682776705674noreply@blogger.comtag:blogger.com,1999:blog-971589147506208087.post-26711972304480934862012-10-03T07:21:14.776-07:002012-10-03T07:21:14.776-07:00அண்ணன் மருதன் அவர்கள்,
சில விடயங்களைத் தெளிவுபடுத்...அண்ணன் மருதன் அவர்கள்,<br />சில விடயங்களைத் தெளிவுபடுத்த வேண்டும். <br />யாருக்கு இக்கட்டுரை எழுதப்பட்டது?<br />பதிப்பாளர்கள்/எழுத்தாளர்கள்<br />(அ)<br />வாசகர்கள்<br />அடுத்தது குறிப்பிட்ட 2 நூல்களும் பொது வாசிப்புக்கானவை. இதே காரணிகள் இதர (மொழி, வரலாறு, அறிவியல், தொழில்நுட்பம்)புத்தகங்களுக்கும் பொருந்துமா?<br />தயை கூர்ந்து விளக்கவும்தமிழ்https://www.blogger.com/profile/05442322890454553331noreply@blogger.comtag:blogger.com,1999:blog-971589147506208087.post-59864095322154963492012-10-03T06:53:54.134-07:002012-10-03T06:53:54.134-07:00அண்ணன் மருதன் அவர்கள், கொஞ்சம் எனக்கு விளங்குமாறு ...அண்ணன் மருதன் அவர்கள், கொஞ்சம் எனக்கு விளங்குமாறு சொல்லவும்.<br />தங்கள் கருத்து என்ன?<br />-அதாவது புத்தகத்தின் கருத்தை வாசகன் உள்வாங்க வேண்டுமா?<br />-இல்லை, புத்தக சந்தைப்படுத்தலில் தெளிவாக இருக்க வேண்டுமா??<br />குறிப்பிட்ட இரு புத்தகங்களும் பொதுவான வாசிப்பு களங்கள். இது தவிர பிற (மொழி, வரலாறு, அறிவியல், தொழில்நுட்ப) புத்தகங்களுக்கும் இது போன்ற காரணிகளை நாம் உள்வாங்க வேண்டுமா?<br />-கட்டுரை யாரை நோக்கி எழுதப்பட்டுள்ளது?<br />-பதிப்பாளர்களையா?(எழுத்தாளர்கள்)<br />-வாசகர்களையா?<br />** ரொம்ப யோசித்து குழம்பியுள்ளேன் அண்ணா! விளக்குங்கள்தமிழ்https://www.blogger.com/profile/05442322890454553331noreply@blogger.comtag:blogger.com,1999:blog-971589147506208087.post-66963678878910196232012-10-01T01:27:13.607-07:002012-10-01T01:27:13.607-07:00கத்தரிக்காயை அமுக்கிப் பார்த்து பிஞ்சு கத்தரிகாயைப...கத்தரிக்காயை அமுக்கிப் பார்த்து பிஞ்சு கத்தரிகாயைப் பொறூக்கிக் கொள்ளலாம். தேங்காயை சுண்டிப் பர்த்து விளைந்தகாயப் பொறுக்காலாம். புத்தகம் என்றால் அதுவும் முடியாதா?---கஸ்யபன்.kashyapanhttps://www.blogger.com/profile/02009877997099391219noreply@blogger.comtag:blogger.com,1999:blog-971589147506208087.post-86532597176548604272012-10-01T00:33:21.380-07:002012-10-01T00:33:21.380-07:00Excellent. Excellent. Bala Venkatramanhttps://www.blogger.com/profile/03419809184754642594noreply@blogger.com