tag:blogger.com,1999:blog-971589147506208087.post6525383803313594891..comments2023-09-12T04:59:55.118-07:00Comments on மருதன்: சமச்சீர் கல்வித் திட்டம் தேவையா?மருதன்http://www.blogger.com/profile/07149880682776705674noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-971589147506208087.post-26709987829661667582011-08-12T00:49:48.848-07:002011-08-12T00:49:48.848-07:00ஐயா பெரியவர்களே, முதியவர்களே, அறிவாளிகளே, எல்லோருக...ஐயா பெரியவர்களே, முதியவர்களே, அறிவாளிகளே, எல்லோருக்கும் என் முதற்கண் வணக்கம்.<br />சபாஷ், நான் சின்னப்பையன். உங்களுடன் போட்டி போடும் அளவிற்கு எனக்கு அறிவு இருக்கிறதா என்பது சந்தேகம் தான்.<br /><br />நீங்கள் ‘சமச்சீர் கல்வி’ வேண்டுமா, வேண்டாமா என்று நாடளாவில் நாட்கணக்கில் பட்டிமன்றம் நடத்தி நீதிமன்றம் வரை சென்று வந்ததைப் பார்க்கும்போது, தமிழ்நாட்டில் ‘சமச்சீர்’ என்ற சொல்லுக்கு ஒருவனுக்கும் அர்த்தம் தெரியவில்லை என்று கேவலப்படுத்தத்தான் தோன்றுகிறது. மன்னிக்கவும். போட்டி என்று ஆன பின், வயது வித்தியாசமில்லாமல் தான் பேசவேண்டிருக்கிறது.<br /><br />நான் இங்கு சொல்ல போகும் கருத்து தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ‘அறிவாளிகள்’ வயிற்றிலும் புளியைக் கரைக்கலாம். ‘சமசீர்கல்விக்கும்’ கருணாநிதியின் ‘சமச்சீர் கல்விக்கும்’ ஏகப்பட்ட வேறுபாடு இருக்கிறது. ஆங்கிலத்தில் பல காலங்களுக்கு முன் நான் எழுதியதை திருப்பி எழுதும் நிலைக்கு உங்களின் அறிவிலித்தனமான பேச்சுக்கள் தள்ளிவிட்டது.<br />‘சமச்சீர் கல்வி’ என்பதின் உண்மையான அர்த்தம் தெரிய வேண்டுவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய தளங்களில் காணலாம்.<br />1. http://www.kelvi.tk<br />2. http://arivuu.files.wordpress.com/2011/08/sivavidya.pdf<br />மேலுள்ளவைகளைப் படித்து விட்டு வாரும். சமச்சீர் கல்வி பற்றி எந்த அளவிற்கு வேண்டுமானாலும் விவாதிக்க நான் தயார், முதலில் ‘சமச்சீர் கல்வி’ என்றால் என்ன என்பதை அறியும். கல்வித்துறையில் பணிபுரியும் முட்டாள்களே மக்களை முட்டாள் ஆக்காதீர்கள். கருத்துக்களைத் திரிக்காதீர்கள். திரித்தால், என்போன்றவர்களிடம் கேவலப்பபட்டுப் போவீர்கள். செய்யுமுன் சிந்தித்து செயல்படுங்கள். கால் செருப்பு தூக்கப்போனால் பிறகு செருப்படி வாங்கவேண்டியதுதான். <br />———————————————————<br /><br />அறிவை வளர்த்துக் கொள். இது ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு கூறும் அறிவுரை. உங்கள் குழந்தைகளை எங்கள் பள்ளிக்கு, கல்லூரிக்கு அனுப்புங்கள். நாங்கள் அவர்களின் அறிவை வளர்த்து விடுகிறோம். இது திருட்டுக் கயவாளி ஆசிரிய கொள்ளைக்கூட்டங்களின் பொய்யுரை. அறிவை வளர்த்துக்கொள்ள ஒருவன் பல ஆண்டுகள் பள்ளி சென்று, புத்தகங்கள் பல படித்து, பாடங்கள் பல பயின்று, தேர்வுகள் பல எழுதி, பட்டங்கள் பல பெறவேண்டுமா? தேவையில்லை. உன்னிடம் சிந்திக்கும் திறனிருக்கிறதா? அது போதும். நான் காட்டும் வழியில் சிந்தித்துப் பார். வளரும் உன் அறிவு.<br /><br />கேள்வி: ஒன்றைப்பற்றி என் அறிவை வளர்த்துக் கொள்வது எப்படி?<br /><br />பதில்: ஒன்றைப்பற்றி அறியப்பட வேண்டியவைகளை அறியும்போது அதைப்பற்றிய உன் அறிவு வளரும்.<br />ஒன்றைப்பற்றி உன் அறிவை வளர்த்துக்கொள்ள அறியப்பட வேண்டியவைகள்:<br />1. அதன் பாகங்கள் எவை?<br />2. அதிலிருப்பது, மற்ற எதிலிருக்கிறது?<br />3. அதனோடு இணைந்திருப்பவைகள் எவை?<br />4. அதைப் பாதிப்பவைகள் எவை?<br />5. அதன் உருக்கள் எவை?<br />6. அதற்குப் பதிலாக இருக்கும் மாற்றுகள் எவை?<br />7. அதனால் ஏற்படும் பயன்கள் எவை?<br /><br />.<br />.<br />.<br />விதிப்படி பொருளா? பொருட்படி விதியா? எதுவும் விதிப்படிதான் என்கிறது அறிவியல். விதிப்படிதான் விமானங்கள் உருவாக்கப்படுகின்றன. விதிப்படிதான் ஏவுகணைகளும், ராக்கெட்டுகளும் உருவாக்கப்படுகின்றன. விதிப்படிதான் ரயில் என்ஜினும், உன் இதயமும் இயங்குகிறது. நீ உண்ணுவது செரிப்பதும் விதிப்படிதான். விதிப்படிதான் நீயும், நீ அறிவதும். பூமி சூரியனைச் சுற்றுவதும் விதிப்படிதான். கணினிகள் இயங்குவதும் விதிப்படிதான். எதுவும் விதிப்படிதான் இயங்குகிறது. விதிப்படிதான் எதுவும் தோன்றி மறைகிறது. விதிப்படிதான் உன் பிறப்பும், இறப்பும். விதிப்படிதான் திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. விதியறியாதவன் திட்டமிட்டு ஏவுகணைகளையும், விமானங்களையும், ராக்கெட்டுகளையும், ரயில் என்ஜின்களையும், கணிணிகளையும் உருவாக்குவதில்லை.<br /><br />பொருளுக்குப் பொருள் மாறுபடும் எதுவும் விதியாகாது. விதி நேரத்திற்கு நேரம் மாறுபடக்கூடிதல்ல. இடத்திற்கு இடம் மாறுபடுவதும் விதியல்ல. விதியில் புதிய விதி என்றும், பழைய விதி என்றும் பாகுபாடில்லை. விதியில் புதுமையைப் புகுத்த முடியாது. புதியன புகுதலும் பழையன கழிதலும் என்பது பொருட்களுக்கு மட்டுமே பொருந்தும். விதிக்குப் பொருந்தாது. தோன்றி மறைவது பொருள். விதி என்பது அப்படி தோன்றி மறையும் பொருளல்ல. விதியில், உன் விதி என் விதி என்ற பாகுபாடு கிடையாது. விதிப்படிதான் நீயும் நானும் தோன்றி மறைகிறோம். விதிப்படி தான் பொருட்கள் அசைகின்றன, நகர்கின்றன என்கிறது இயற்பியல்.திருச்சிராப்பள்ளி தமிழச்சிhttps://www.blogger.com/profile/17280809594298443122noreply@blogger.comtag:blogger.com,1999:blog-971589147506208087.post-59555215817772009212011-05-28T04:40:40.128-07:002011-05-28T04:40:40.128-07:00Mr. Marudhan,
what about your children? In which s...Mr. Marudhan,<br />what about your children? In which school they are studying - GOVT ??<br />Before talking about the entire peoples' mentality and about educational system - tell about yourself. <br />BTW - read pa.ra's blog which has content from 10th std book.kavithanoreply@blogger.comtag:blogger.com,1999:blog-971589147506208087.post-45444605570986104682011-05-27T02:54:11.787-07:002011-05-27T02:54:11.787-07:00தமிழ் புத்தகங்களில் கலைஞர் தன் புகழை தானே பாடி தன்...தமிழ் புத்தகங்களில் கலைஞர் தன் புகழை தானே பாடி தன்னை பாராட்டி தானே எடுத்த விழாக்களை பாடங்களாக வைத்திருக்கிறாரோ என்னவோ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-971589147506208087.post-46538964098003196862011-05-27T02:47:29.838-07:002011-05-27T02:47:29.838-07:00மருதன் தன் குழந்தைகளை எந்த பாட திட்டத்தில் படிக்க ...மருதன் தன் குழந்தைகளை எந்த பாட திட்டத்தில் படிக்க வைக்கிறார்? தமிழ் வழி அரசு பள்ளி கல்வியா அல்லது வேறா? எப்போதும் அரசை குற்றம் சொல்லும் எழுத்தாளர்கள் நிலை அறியவே இந்த கேள்வி...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-971589147506208087.post-75395129329789636882011-05-25T08:07:07.957-07:002011-05-25T08:07:07.957-07:00எனக்கு ஒரு சந்தேகம்.
சமச்சீர் கல்வி தேவையா தேவை இ...எனக்கு ஒரு சந்தேகம்.<br /><br />சமச்சீர் கல்வி தேவையா தேவை இல்லையா? அது சரியா தவறா?<br /><br /><br />நேரடியாக நீங்களாகவே கடைசியில் சொல்லியிருக்கலாம்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-971589147506208087.post-16301007211114582592011-05-24T19:34:35.388-07:002011-05-24T19:34:35.388-07:00பத்ரி நிச்சயம் தனியர்களை தான் ஆதரிப்பார் இது தெரிந...பத்ரி நிச்சயம் தனியர்களை தான் ஆதரிப்பார் இது தெரிந்தது தானே. நாடடை நிர்வாகம் செய்யும் வேலையையும் அம்பானி, டாடாவிடம் கொடுத்து விடலாமே. நிம்மதியாக இருக்கும்.எழில்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-971589147506208087.post-82956128339676845012011-05-24T19:07:04.161-07:002011-05-24T19:07:04.161-07:00உங்கள் கட்டுரைகளிலேயே இது தான் மிக அருமையானது. சமச...உங்கள் கட்டுரைகளிலேயே இது தான் மிக அருமையானது. சமச்சீர் கல்வியில் உங்கள் கருத்தே எனது கருத்தும். "நா ம் மினரல் வாட்டர் குடிக்கிறோம், இப்போ இவனுகளும் குடிப்பானுகளாம்!" - இப்படிபட்ட மனநிலை உள்ளவர்கள் தான் சமச்சீர் கல்வியை எதிர்க்கிறார்கள். சமச்சீர் கல்வியிலும் தரம் வாய்ந்த பாடத்திட்டத்தை கொண்டுவர முடியும். அரசு பாடத்திட்டம் ஒன்றும் கேவலமான திட்டமல்ல. அதில் படித்து தான் எவ்வளவோ பேர் விஞ்ஞானிகளாகவும், அதிகாரிகளாகவும், தலைவர்களாகவும் உயர்ந்துள்ளார்கள். நானும் எனது நண்பர்கள் பலரும், எங்கள் ஜூனியர், சீனியர்களும் அரசு ஆங்கில வழி கல்வியில் படித்து வெளிநாடுகளில் ஆராய்ச்சி பட்டம் பெற்று, உலகின் தலைசிறந்த பல பல்கலைகழகங்களில் ஆராய்ச்சியாளர்களாக இருக்கின்றோம். அதைவிட அரசு தமிழ் வழி கல்வியில் படித்து எவ்வளவோ பேர் மிகப் பெரிய பதவிகளில் உள்ளனர். சர் சி.வி. ராமன், அப்துல் கலாம், ராக்கெட் விஞ்ஞானி அண்ணாதுரை ஆகியோர் மெட்ரிகுலேசன் பள்ளிகளில் படித்தவர்கள் அல்ல. <br /><br />ப்ரி கேஜிக்கு (pre kg) ஐந்து இலக்கங்களில் வருடம் இருமுறை பணம் கட்டுபவர்கள் தான் இம்மாதிரியான எதிர்ப்பை கிளப்புகிறார்கள். நாடு எப்படி போனாலும், தான் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இவர்கள். <br /><br />சமச்சீர் கல்வித் திட்டம், நம் நாடு முன்னேற்றப் பாதையில் போவதை குறிக்கின்றது. அதை தடுக்க நினைக்கிறார்கள் நவீன பார்ப்பனர்கள் (மேற்கூறிய சமச்சீர் கல்விமுறையை எதிப்பவர்கள், ஜாதியல்ல).Jay Rajamanickamhttps://www.blogger.com/profile/13778190968107114636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-971589147506208087.post-50468333893751731102011-05-24T02:50:45.727-07:002011-05-24T02:50:45.727-07:00நீங்கள் கூறிய மூன்று வகையில் முதல் வகையறா மட்டும் ...நீங்கள் கூறிய மூன்று வகையில் முதல் வகையறா மட்டும் தனி, இரண்டாம் வகையறாவும் மூன்றாம் வகையறாவும் ஒன்றே ..<br /><br />இரண்டாம் வகையறாவினர் சமரச வாதம் பேசி விசயத்தை நீர்த்துப் போகச் செய்து விடுவர்.<br /><br />நல்ல பதிவு.மருதுnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-971589147506208087.post-31426449931137519642011-05-23T22:40:49.032-07:002011-05-23T22:40:49.032-07:00// 'இது காம்படிட்டிவ் உலகம் சார். எல்லாரையும் ...// 'இது காம்படிட்டிவ் உலகம் சார். எல்லாரையும் பார்த்து கவலைப்பட்டுக்கிட்டிருக்கமுடியாது. யார்கிட்ட திறமை இருக்கோ, யார்கிட்ட வசதி இருக்கோ அவன்தான் மேலே வரமுடியும். சர்வைவல் ஆஃப் தி ஃபிட்டஸ்ட்!'//<br /><br />இதற்கு மனிதனாக இருக்க வேண்டிய அவசியமில்லை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-971589147506208087.post-79386895048510263862011-05-23T12:43:02.419-07:002011-05-23T12:43:02.419-07:00If we strictly implement restricted Fee restrictio...If we strictly implement restricted Fee restriction as per Justice Givindarajan report, Equality in Education will automatically come. Having Free Education as fundamental right as per our constitution you can not privatize Education.Nirmalhttps://www.blogger.com/profile/05245922499988987113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-971589147506208087.post-45902524957211235982011-05-23T09:49:40.681-07:002011-05-23T09:49:40.681-07:00அரசுப் பள்ளிகள்...!!! நகைப்புதான் வருகிறது. நீங்க...அரசுப் பள்ளிகள்...!!! நகைப்புதான் வருகிறது. நீங்கள் ஒரு சர்வே எடுங்கள், அரசு பள்ளிகளில் பணி புரியும், ஆசிரிய ஆசிரியைகளில், எத்தனைபேர் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளிக்கு அனுப்பியிருக்கிறார்கள் என்று. 2% கூட தேறுமா என்பதே சந்தேகம். அதற்காக அரசுப் பள்ளிகள் மோசம் என்று அர்த்தமா? இல்லவே இல்லை. மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், அரசு என்று யாரும் அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. இப்போதும் சென்னை அண்ணா பல்கலைக் கழகம், ஐ.ஐ.டி எல்லாம் அரசு கல்வி நிறுவனங்கள் தானே, என் எந்த தனியார் கல்லூரியும் இவற்றின் தரத்துக்கு ஈடாக நெருங்கக் கூட முடியவில்லை? சென்னை எக்மோர் குழந்தைகள் இருதய மருத்துவ மனைக்கு வட இந்திய மக்கள், பணக்காரர்களாக இருந்தும், இங்கே வந்து காத்திரும்து, பிளாட் பார்மில் படுத்திருந்து கூட வைத்தியம் செய்து கொண்டு போகிறார்களே, அது எப்படி? முறைப் படி மேம்படுத்தினால், அரசுப் பள்ளிகள், அரசு மருத்துவமனைகள் தனியாரை விட எந்த விதத்திலும் சளைத்தவர்கள் அல்ல, மாறாக பல மடங்கு மேலானவர்கள் என்று நிரூபிக்க முடியும் ஆனால், தனியார் பிழைக்க இவற்றை இந்த நிலையிலேயே வைத்துள்ளார்கள். That's all.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-971589147506208087.post-17319995740017290302011-05-23T08:10:42.855-07:002011-05-23T08:10:42.855-07:00சமச்சீர் கல்வி பற்றிய என் கருத்தை ஏற்கனவே பத்ரி பத...சமச்சீர் கல்வி பற்றிய என் கருத்தை ஏற்கனவே பத்ரி பதிவில் கூறி இருக்கிறேன். இப்போ சமீபத்தில் தொ.கா பார்த்த ஒரு படத்தின் காட்சி ஓன்று நினைவுக்கு வருகிறது. அரசு வைத்திருக்க வேண்டிய கல்வித் துறையை தனியாரிடம் விட்டு மதுக்கடைகளை தன்னிடமும் அரசு வைத்திருப்பது தான் நாட்டின் சீரழிவுக்குக் காரணம் என்று ஒரு வசனம் வரும். அருமையான வசனம்.virutchamhttps://www.blogger.com/profile/17615819440089959297noreply@blogger.comtag:blogger.com,1999:blog-971589147506208087.post-68531984932610675152011-05-23T08:09:36.896-07:002011-05-23T08:09:36.896-07:00மூணாம் முறையாக
முடிசூடி வந்திருக்கும்
அம்மா முதல்வ...மூணாம் முறையாக<br />முடிசூடி வந்திருக்கும்<br />அம்மா முதல்வருக்கு<br />அன்பான வணக்கமுங்க.<br /><br />அரசியலில் நேர்எதிராய்<br />அணிமாற்றம் சகஜமுங்க<br />பதவியில் இருப்பவர்க்கும்<br />பணிமாற்றம் சகஜமுங்க<br /><br />எல்லாமே மாறிவரும்<br />என்பதுதான் நிஜமுங்க<br />நல்லதைத் தொடருங்க<br />அல்லதை விட்டுருங்க<br /><br />கல்வி ஒண்ணுதான்<br />கடைத்தேறும் வழியின்னு<br />உலகமே உணர்ந்திருக்கு<br />நான்சொல்ல வேணாங்க<br /><br />வேறெங்கும் இல்லாத<br />விசித்திரமாய்த் தமிழ்நாட்டில்<br />ஐந்துவகைக் கல்விமுறை<br />அநியாயம் நடந்துச்சுங்க<br /><br />‘சமச்சீர்க் கல்விமுறை<br />சரியான முறை’யின்னு<br />மக்களில் பெரும்பாலோர்<br />மனசார நம்புறோம்’ங்க<br /><br />கல்வி முதலாளிங்க<br />கொள்ளை அடிச்சதெல்லாம்<br />குடிமுழுகிப் போச்சுன்னு<br />குமுறித் தீத்தாங்க<br /><br />சமச்சீர்க் கல்விமுறை<br />சமுதாய மாற்றுமுறை<br />தெரிஞ்சோ தெரியாமலோ<br />திட்டமிட்டுத் தந்தாங்க!<br /><br />பலகோடிப் புத்தகங்கள்<br />பள்ளிக்கூடம் வந்தாச்சுங்க<br />வேண்டாத பக்கங்கள<br />விட்டுவிடச் சொல்லிடுங்க<br /><br />பழைய கல்விமுறை<br />பழையபடி வேணாம்’ங்க!<br />பள்ளிக்கூடம் திறக்கிறத<br />தள்ளிப்போட வேணாம்’ங்க!<br /><br />நினைச்சதை நினைச்சபடி<br />துணிச்சலோட மாத்துவீங்க!<br />களைகளைக் களைஞ்சிடுங்க<br />செடிகளைக் காத்திடுங்க!<br /><br />பத்தாம்’ப்பு வாத்தியாரின்<br />பணிவான வேண்டுகோள்’ங்க!<br />--- நா.முத்து பாஸ்கரன்<br />துணைத் தலைமை ஆசிரியர் <br />அரசு முன்மாதிரி மேல்நிலைப்பள்ளி <br />புதுக்கோட்டை -622 004<br />செல் : 94431 93293<br />Blog: www.valarumkavithai.blogspot.comநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-971589147506208087.post-53890333425259583282011-05-23T05:58:04.224-07:002011-05-23T05:58:04.224-07:00Parames should write comments in tamil language.
...Parames should write comments in tamil language. <br /><br />marudhan sir,<br />you just inform to people about tamileditor.org<br /><br />go to settings. then click comments. see comment form message box. it is empty now in yours. within it paste this <br /><br /><br />[a href="http://tamileditor.org/"]ஆங்கில வழியில் தமிழை டைப் செய்ய[/a]<br /><br />click save settings.<br /><br />please change [ and ] to < and >Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-971589147506208087.post-53846942843012580012011-05-23T04:25:42.621-07:002011-05-23T04:25:42.621-07:009 Out 10 ppl, said the same lines, when i asked th...9 Out 10 ppl, said the same lines, when i asked them.<br /><br /> 'இது காம்படிட்டிவ் உலகம் சார். எல்லாரையும் பார்த்து கவலைப்பட்டுக்கிட்டிருக்கமுடியாது. யார்கிட்ட திறமை இருக்கோ, யார்கிட்ட வசதி இருக்கோ அவன்தான் மேலே வரமுடியும். சர்வைவல் ஆஃப் தி ஃபிட்டஸ்ட்!'<br /><br />- Enna modumai sir ithu...<br />- JayaJayanoreply@blogger.comtag:blogger.com,1999:blog-971589147506208087.post-10370155198874624702011-05-23T03:56:44.180-07:002011-05-23T03:56:44.180-07:00All can't be left to the market. Public choice...All can't be left to the market. Public choice and privatization may go hand in hand in developed countries where market is matured enough. But, for developing countries like ours, govt must hold key sectors including the education. We have to find ways to increase competitiveness within the govt. Privatization is not the panacea for all ills.<br />-Parames.Anonymousnoreply@blogger.com