tag:blogger.com,1999:blog-971589147506208087.post7815375374817454274..comments2023-09-12T04:59:55.118-07:00Comments on மருதன்: ஜனநாயகமும் சித்திரவதைகளும்மருதன்http://www.blogger.com/profile/07149880682776705674noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-971589147506208087.post-6324624806408844422009-10-27T22:34:08.950-07:002009-10-27T22:34:08.950-07:00அச்சம் தவிர் :
//இதெல்லாம் இந்திய மக்களுக்கு சகஜ...அச்சம் தவிர் : <br /><br />//இதெல்லாம் இந்திய மக்களுக்கு சகஜமான ஒன்றாகிவிட்டது. அரச பயங்கரவாதம் பற்றியும், பெருகி வரும் மனித உரிமை மீறல் பற்றியும் எத்தனை மக்கள் யோசிக்கிறார்கள் என்று தெரியவில்லை..!//<br /><br />இருப்பதிலேயே அதிக ஆபத்தானது இதெல்லாம் சகஜம்தான் என்று நினைக்கும் போக்கு.மருதன்https://www.blogger.com/profile/07149880682776705674noreply@blogger.comtag:blogger.com,1999:blog-971589147506208087.post-89788532588610620702009-10-22T10:22:07.416-07:002009-10-22T10:22:07.416-07:00இதெல்லாம் இந்திய மக்களுக்கு சகஜமான ஒன்றாகிவிட்டது....இதெல்லாம் இந்திய மக்களுக்கு சகஜமான ஒன்றாகிவிட்டது. அரச பயங்கரவாதம் பற்றியும், பெருகி வரும் மனித உரிமை மீறல் பற்றியும் எத்தனை மக்கள் யோசிக்கிறார்கள் என்று தெரியவில்லை..!அச்சம் தவிர்https://www.blogger.com/profile/15748087465190808353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-971589147506208087.post-50438878127653434472009-10-15T23:07:36.509-07:002009-10-15T23:07:36.509-07:00ஆம், செல்வேந்திரன். தவிர்க்கப்படவேண்டும் என்பதைத்த...ஆம், செல்வேந்திரன். தவிர்க்கப்படவேண்டும் என்பதைத்தான் நானும் வலியுறுத்துகிறேன். ராமச்சந்திர குஹாவின் 'வாழ்க ஜனநாயகம்!' கோஷத்தை கிண்டல் செய்யவே அவ்வாறு குறிப்பிட்டேன். மெஜாரிட்டி நன்றாக இருந்தால் போதும் மைனாரிட்டியைப் பற்றி கவலைப்படவேண்டிய அவசியமில்லை என்பதுதான் இன்றைய ஜனநாயகப் பண்பு. குஜராத் போலி என்கவுண்டர் கண்டிக்கப்படவேண்டியது. பிரச்னையை பெரிய அளவில் வெளியில் கொண்டுவராமல், காங்கிரஸ் வாய் மூடி அமைதியாக இருப்பதை, கவனியுங்கள்.மருதன்https://www.blogger.com/profile/07149880682776705674noreply@blogger.comtag:blogger.com,1999:blog-971589147506208087.post-6466418853856388352009-10-15T09:04:30.874-07:002009-10-15T09:04:30.874-07:00கோடிக்கணக்கான மக்கள் வாழும் ஒரு தேசத்தில், சில ஆயி...கோடிக்கணக்கான மக்கள் வாழும் ஒரு தேசத்தில், சில ஆயிரம் மனித உரிமை மீறல்கள் நடப்பது தவறில்லை. அவற்றை நாம் பெரிதுபடுத்தவேண்டிய அவசியமும் இல்லை. //<br /><br />மருதன், சில ஆயிரம் மனித உரிமை மீறல்கள் நடப்பது தவிர்க்க முடியாதது. ஆனால், தவிர்க்கப்பட வேண்டியது. உங்கள் கடைசி வரிகளை ஸ்கேலாக வைத்து குஜராத் என்கவுண்டர்களை அளந்தால் விபரீதமாக இருக்கும்.selventhiranhttps://www.blogger.com/profile/15532433733948899947noreply@blogger.com