tag:blogger.com,1999:blog-971589147506208087.post7933751024939540988..comments2023-09-12T04:59:55.118-07:00Comments on மருதன்: பிரிட்டிஷ் பேரரசு - 3 : மாக்னா கார்ட்டாமருதன்http://www.blogger.com/profile/07149880682776705674noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-971589147506208087.post-73290452872053045792010-09-16T18:59:42.103-07:002010-09-16T18:59:42.103-07:00d: இந்தியாவுக்குப் பைத்தியம் பிடித்தது உண்மை. பிரி...d: இந்தியாவுக்குப் பைத்தியம் பிடித்தது உண்மை. பிரிவினையின்போதும் அதைத் தொடர்ந்த வன்முறையின் போதும் இறந்தபோனவர்களின் எண்ணிக்கையை இரண்டு லட்சத்தில் இருந்து ஐந்து லட்சத்துக்குள் சிலர் அடக்குகிறார்கள். முடமாகிப்போனவர்கள், காயமடைந்தவர்கள் ஆகியோரின் எண்ணிக்கையைக் கூட்டினால் எண்ணிக்கை 50 லட்சத்தைத் தொட்டுவிடும். சரியான எண்ணிக்கை என்ன என்பது தெரியப்போவதில்லை.மருதன்https://www.blogger.com/profile/07149880682776705674noreply@blogger.comtag:blogger.com,1999:blog-971589147506208087.post-56792609924757210812010-09-16T00:14:31.558-07:002010-09-16T00:14:31.558-07:00உங்களின் இந்திய பிரிவினை புத்தகத்தில் நீங்கள் மூன்...உங்களின் இந்திய பிரிவினை புத்தகத்தில் நீங்கள் மூன்றே மாதத்தில் ஒரு தேசத்திற்கே பைத்தியம் பிடித்து விட்டது என்று எழுதியிருக்கிறீர்கள். ரயில் முழுவதும் பிணங்கள்,ரத்தம் என்றெல்லாம் எழுதியுள்ளீர்கள். ஆனால் எத்தனை பேர் தோராயமாய் இறந்து போனார்கள் என்பதை சொல்லவில்லை. Train to Pakistan என்ற குஷ்வந்த்சிங்கின் நாவலைப் பற்றி பேசிக் கொண்டிருந்த போது என் நண்பன் பிரிவினையின் போது கிட்டதட்ட 50லட்சம் பேர் இறந்து போயிருக்கிறார்கள் என்று சொன்னான். இது நிஜமா? 50லட்சம் பேரா இறந்து போனார்கள்?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-971589147506208087.post-17410208460840253272010-09-13T00:36:19.810-07:002010-09-13T00:36:19.810-07:00மரியாதை- ஒரு பார்வை:
http://ramasamydemo.blogspot...மரியாதை- ஒரு பார்வை:<br /><br />http://ramasamydemo.blogspot.com/2010/09/blog-post.html<br /><br /><br />---d........Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-971589147506208087.post-13061876340668829922010-09-09T20:04:11.833-07:002010-09-09T20:04:11.833-07:00நல்ல தொடர் மருதன்நல்ல தொடர் மருதன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-971589147506208087.post-70947059847011393822010-09-09T20:03:55.973-07:002010-09-09T20:03:55.973-07:00A refreshingly new approach to magna carta. congra...A refreshingly new approach to magna carta. congratsசுதிர்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-971589147506208087.post-90603896220627988692010-09-08T23:12:33.338-07:002010-09-08T23:12:33.338-07:00பல பு த்தகங்களைப் படிக்கிறோம். அவற்றின் சாரத்தை மற...பல பு த்தகங்களைப் படிக்கிறோம். அவற்றின் சாரத்தை மற்றவர்களோடு பங்கு பெரும்போது நமது புரிதல் மெலும் விரிவடைகிறது.மாக்னா கர்ட்டா பற்றிய என்னுடைய ஞானம் உங்ளைப் படித்தபின் மேலும் விரிவடைந்துள்ளது.<br />வாழ்த்துக்கள் மருதன்....காஸ்யபன்.kashyapanhttps://www.blogger.com/profile/02009877997099391219noreply@blogger.com