இன்று நடைபெறுவதாக இருந்த கிழக்கு மொட்டைமாடிக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உரையாற்றுவதற்காக டெல்லியில் இருந்து வரவிருந்த சுப. தங்கராசு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அவர் உடல்நலம் தேறியதும் ஒரு சனிக்கிழமையன்று கூட்டம் நடைபெறும். தேதியை பின்னர் அறிவிக்கிறேன்.