February 28, 2011

அறிவிப்பு : கிழக்கு மொட்டை மாடிக் கூட்டம்

வரும் 3ம் தேதி வியாழக்கிழமை கிழக்கு மொட்டை மாடிக் கூட்டம் நடைபெறவிருக்கிறது.


இந்தியாவில் வானியல் துறை தோன்றி, வளர்ந்து, செழித்த அற்புதமான கதையை இந்த முறை தெரிந்துகொள்ளப்போகிறோம்.


* வானியல் துறை இந்தியாவில் எப்போது தோன்றியது?

* தோற்றுவித்தவர்கள் யார்?

* வேத ஜோதிடம் மெய்யா, பொய்யா?


வானியலின் அறிவியல் பின்னணியை அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் தமிழில் எளிமையாக விளக்க இருக்கிறார் டாக்டர் த.வி. வெங்கடேஸ்வரன். இவர் மத்திய அரசின் அறிவியல்தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் விக்யான் பிரசார் என்ற தன்னாட்சி அமைப்பில் அறிவியலாளராகப் பணியாற்றுகிறார்.


இடம் : கிழக்கு மொட்டைமாடி, எல்டாம்ஸ் ரோடு, சென்னை - 18
நாள் : 3 மார்ச் 2011, வியாழக்கிழமை

நேரம் : மாலை 6.30 மணி


அனைவரும் வருக. அறிவியல் அறிக

No comments: