January 12, 2009

புதிய போராளி

புதிய போராளி பின்னட்டையில் உள்ள ஒரு கவிதை.

முதலில் அவர்கள்
யூதர்களைத் தாக்கினார்கள்;
நான் எதுவும் சொல்லவில்லை -
ஏனெனில்
நான் யூதன் அல்ல.

பின்னர் அவர்கள்
கத்தோலிக்கர்களைத் தாக்கினார்கள்;
நான் எதுவும் பேசவில்லை
ஏனென்றால் நான் கத்தோலிக்கன்
அல்ல.

அடுத்து அவர்கள்
கம்யூனிஸ்டுகளை
வேட்டையாடினார்கள்
நான் எதுவும் கூறவில்லை
ஏனென்றால்
நான் கம்யூனிஸ்ட் அல்ல.

கடைசியாக அவர்கள்
என்னைத் தாக்க வந்தபோது...
எனக்காகக்
குரல் கொடுக்க
யாருமே இருக்கவில்லை!

மார்ட்டின் நீமொல்லர், ஜெர்மன்.

No comments: