July 20, 2009

முதலாளித்துவ பயங்கரவாதம் -- ஒத்திவைப்பு

இன்று நடைபெறுவதாக இருந்த கிழக்கு மொட்டைமாடிக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உரையாற்றுவதற்காக டெல்லியில் இருந்து வரவிருந்த சுப. தங்கராசு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அவர் உடல்நலம் தேறியதும் ஒரு சனிக்கிழமையன்று கூட்டம் நடைபெறும். தேதியை பின்னர் அறிவிக்கிறேன்.

4 comments:

Unknown said...

வருந்தத்தக்க செய்தி.

மருதன் said...

ஆம் அஷோக். நானும் மிகுந்த எதிர்பார்ப்புடன்தான் இருந்தேன். கவலைவேண்டாம். விரைவில் ஒரு தேதி குறித்துவிடலாம்.

Unknown said...

கொஞ்ச நாட்களாக விகடனில் Passport பகுதி வருவதில்லையே....???

மேவி... said...

நன்மை நடக்கும்