February 11, 2011

பயணங்கள் முடிவதில்லை

பயணம் திரைப்படம் போதிக்கும் நீதி, பின்வருமாறு.

இஸ்லாமியர்கள் எனப்படுபவர்கள்:-

1) தீவிரவாதிகள்.
2) குரூரமானவர்கள்.
3) வன்முறையில் அழுத்தமான நம்பிக்கை கொண்டவர்கள்.
4) பாகிஸ்தானைத் தங்கள் தாய்நாடாகக் கருதுபவர்கள்.
5) இந்தியா தங்களை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது என்று நம்புபவர்கள்.
6) கடத்தல்காரர்கள், கொலைக்கு அஞ்சாதவர்கள்.
7) இஸ்லாமியர்களுக்கே எதிரானவர்கள்.
8) புனித நூலில் அல்ல, புனிதப் போர்களில் நம்பிக்கை கொண்டவர்கள்.
9) இந்தியாவை அழிக்க, சதாசர்வகாலமும் திட்டமிட்டு வருபவர்கள்.

சரி, இவர்களை என்ன செய்யலாம்? அதற்கும் படத்தில் சுலபத் தீர்வுகள் உள்ளன.

1) இவர்களிடம் இரக்கம் காட்டிப் பயனில்லை.
2) தீவிரவாதி என்று தெரியவந்தால் போதும், சுட்டுவிடலாம்.
3) கமாண்டோ படைகளுக்கு கூடுதல் அதிகாரம் தரவேண்டும்.
4) தேசத்தைத் துண்டாடும், ஊறு விளைவிக்கும் சக்திகளை உடனடியாக அகற்றவேண்டும். இது அரசாங்கத்தின் கடமை.
5) பத்திரிகை, தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்கள் அரசாங்கத்துடன் ஒத்துழைக்கவேண்டும். அரசையும் தேச ஒற்றுமையையும் பலவீனப்படுத்தும் செய்திகளை இவர்கள் வெளியிடக்கூடாது. ('அரசாங்கத்துக்காக இல்லாவிட்டாலும், நம் நாட்டுக்காக' என்கிறார் கமாண்டோ நாகார்ஜுனா).

சென்னையில் இருந்து புது தில்லி செல்லும் ஒரு விமானத்தைத் தீவிரவாதிகள் (என்றால், இஸ்லாமியர்கள்) கடத்துகிறார்கள். தலைவர் யூசுஃப் கானை விடுதலை செய் என்பது அவர்கள் முதல் கோரிக்கை. நூறு கோடி ரூபாய் பணம் என்பது இரண்டாவது கோரிக்கை. பிறகு, எங்களுக்குப் பணம் வேண்டாம் அது ஹராம் என்று மறுத்துவிட்டு, தங்கள் தலைவரை மட்டும் கோருகிறது கடத்தல் கும்பல். பணம் ஹராம். ஆனால், கொலை, சாதாரணமாம்.

சிக்கிக்கொண்டிருக்கும் பயணிகளை மீட்டு, கடத்தல்காரர்களை எப்படி இந்திய கமாண்டோ முறியடிக்கிறது என்பது மிச்சக் கதை. உள்துறைச் செயலராக பிரகாஷ் ராஜ். கமாண்டோவாக நாகார்ஜுனா. தேசப்புற்று, ச்சே தேசப்பற்று நோயால் நாடி, நரம்புகள் வீங்கி, துடித்து, ஆர்ப்பரித்து எழும் மெய்யான இந்திய வீரர். அதி பயங்கர அணு ஆயுதத் தயாரிப்பில் ஈடுபடும் தீவிரவாதியான யூசுஃப் கானின் குழுவினரை லடாக்கில் என்கவுண்டர் பண்ணிவிட்டு, யூசுஃபை மட்டும் கைது செய்து செய்த மாவீரர் இவர். இத்தனை கஷ்டப்பட்டு சிறை பிடித்தவரை சும்மா விட்டுவிடமுடியுமா? எனவே, நாகார்ஜுனா கடத்தல்காரர்களை அழித்து, பயணிகளை மீட்கிறார்.

இந்தப் படத்தில் ஓர் அக்கிரகார அம்மாஞ்சி வருகிறார். அவருடைய குணாம்சங்கள் கீழ்வருமாறு.

1) வைதீகப் பற்று மிக்கவன்.
2) பழி, பாவம் அறியாதவன்.
3) பாதகச் செயல்களைக் கேள்வியுற்றாலே நடுநடுங்கும் அளவுக்கு நேர்மையானவன்.
4) அசடு.
5) அப்பாவி.

இதே படத்தில் ஒரு பாதிரியாரும் இடம்பெறுகிறார்.

1) இறை ஊழியத்துக்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணித்துக்கொண்டவர்.
2) ஒரு கன்னத்தில் அறைந்தால், மறு கன்னத்தைக் காட்டக்கூடியவர்.
3) மற்றவர்களுக்காக உயிர் தியாகம் செய்ய முன்வருபவர்.
4) தன் எதிரிகளுக்கும் கருணையைப் பரிசாகத் தருபவர்.

முற்போக்காளர் என்று அறியப்படுபவர் ஒருவரும் இப்படத்தில் வருகிறார். அவர் இயல்புகள்.

1) காந்தி, கார்ல் மார்க்ஸ் இருவரையும் வாசித்தவர். இருவராலும் (அதெப்படி?) ஈர்க்கப்பட்டவர்.
2) பொலிவியா குறித்தும் நாத்திகம் குறித்தும் சில வரிகள் பேசுகிறார்.
3) 'ஹைதரபாத் போய் பார், அங்கே முஸ்லிம்கள் எவ்வளவு அழகாக வாழ்கிறார்கள். நீங்கள் மட்டும் ஏன் இப்படி?' என்று கடத்தல்காரரிடம் கேள்வி கேட்கிறார்.
4) குண்டடிப்பட்டுச் சாகிறார்.

காலம் காலமாக தமிழ் சினிமா சென்றுகொண்டிருக்கும் அதே பாதையில் மற்றுமொரு அப்பட்டமான Stereotype பயணம். ஓர் இஸ்லாமியரை அப்பாவியாகவும், ஒரு பிராமணரை தீவிரவாதியாகவும், ஒரு முற்போக்காளரை நிஜமான முற்போக்காளராகவும் எப்போது தமிழ் சினிமா காட்டப்போகிறது?

படம் எடுக்கப்பட்ட விதம் ஹாலிவுட்டை நினைவுபடுத்துகிறதோ இல்லையோ, படத்தின் கதையமைப்பில் அப்பட்ட ஹாலிவுட் பாதிப்பு. வார்னர் பிரதர்ஸ் இப்படத்தை எடுத்திருந்தாலும் இப்படித்தான் எடுத்திருப்பார்கள். இஸ்லாமியர்கள் விமானம் கடத்துவார்கள். இஸ்லாமியர்கள் அணுகுண்டு தயாரிப்பார்கள். இறுதியில், இஸ்லாமியர்கள் கொல்லப்படுவார்கள். இவர்களை மன்னியும் பிதாவே என்று ஒரு பாதிரி கைகளை வானத்துக்கு உயர்த்துவார். லாங் ஷாட்டில் வானத்தைக் காட்டி படத்தை முடிப்பார்கள்.

ஆனால், ஹாலிவுட்டையும் மிஞ்சும் சில காட்சிகள் பயணத்தில் இடம்பெறுகின்றன. ஓர் இஸ்லாமிய குழந்தையிடம், தீவிரவாதி வெடிமருந்து பொட்டலத்தைப் புன்னகையுடன் பரிசளிக்கிறான். குரூரத்தின் உச்சம் இது.
இறுதிக் காட்சியில் இஸ்லாமியர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டு, அவர்கள் உடல் போர்த்தப்பட்டிருந்த நிலையில், லாங் ஷாட்டில் நால்வரின் இஸ்லாமியப் பெயர்களையும் பளிச்சிடுகிறார்கள். படம் பார்த்துவிட்டு வெளியில் எழுந்து வரும்போது, படத்தின் அடிநாத ஹைலைட்டை மறந்துவிடக்கூடாது என்பதற்காக.

ஒரு சாதாரண பொழுதுபோக்குப் படத்தை, பொழுதுபோக்குப் படமாக மட்டும் பார்க்கமுடியாதா என்னும் கேள்வியை வழக்கம் போல் பலரும் எழுப்புகிறார்கள். அவர்களுக்கு சில வார்தைகள்.

நாங்கள் ஏன் இவ்வாறு செய்கிறோம் என்பதற்குக் கடத்தல்காரர்கள் சில நியாயங்களை முன்வைக்கிறார்கள்.

1) காஷ்மிர்.
2) குஜராத்.
3) பாபர் மசூதி இடிப்பு.

காஷ்மிர் பற்றி ஓரிடத்தில் மட்டும அதுவும் மிகவும் மேம்போக்காக ஒரு வசனம். 'குஜராத்', 'மோடி' என்னும் வார்த்தைகளை அந்தத் தீவிரவாதியால் பிரயோகிக்கமுடியவில்லை. கொய்ங் என்று சத்தம் மட்டும் வருகிறது. 'பாபர் மசூதி' என்னும் பெயர் வரும்போதும் இதே சத்தம்தான்.

இது அநியாயம் இல்லையா? ஏன் தீவிரவாதிகளிடம் இரக்கம் காட்டக்கூடாது என்பதற்கான காரணத்தையும், என்கவுண்டர் ஏன் அவசியம் என்பதையும் ஒரு கமாண்டோ நீட்டி முழக்கிச் சொல்வார். ஆனால், காஷ்மீரையும், குஜராத்தையும் பாபர் மசூதியையும் மோடியையும் பற்றி ஒரு வார்த்தைகூட யாராலும் பேசமுடியாது. இந்தக் கட்டுப்பெட்டித்தனமான, அயோக்கியத்தனமான, பிற்போக்குத்தனமான ஒரு களத்தில்தான் தமிழ் சினிமா இதுநாள் வரை இயங்கிக்கொண்டிருக்கிறது. பயணம் அதே பாதையில், புது வேகத்துடன், த்ரில்லர் என்னும் அடையாளத்துடன் முன்னேறிச் சென்றிருக்கிறது, அவ்வளவுதான். ஏற்கெனவே பொதுப்புத்தியில் பரவிக்கிடக்கும் இஸ்லாமிய எதிர்ப்பு கருத்தாக்கங்ளை மீண்டும் ஒருமுறை வலுப்படுத்தியிருக்கிறது பயணம்.

பயணங்கள் முடிவதில்லை.

45 comments:

பயணி said...

//ஓர் இஸ்லாமியரை அப்பாவியாகவும், ஒரு பிராமணரை தீவிரவாதியாகவும், ஒரு முற்போக்காளரை நிஜமான முற்போக்காளராகவும் எப்போது தமிழ் சினிமா காட்டப்போகிறது? //

எதற்குக் காட்டவேண்டும்? உள்ளதை உள்ளபடிதானே காட்ட முடியும்?

கார்க்கிபவா said...

இவ்வ‌ள‌வையும் எழுதிய‌ நீங்க‌ள் இஸ்லாமிய‌ர்க‌ள் என்ப‌வ‌ர்க‌ள் என்ன‌ வேண்டுமென்றாலும் செய்வார்க‌ள். ஆனால் த‌ங்க‌ள் க‌ட்டுபாட்டில் இருக்கும் பெண்க‌ளை இந்திய‌ இந்து, சீக்கிய‌, (ம‌ற்ற‌‌ எல்லா ம‌த‌த்தையும் சேர்ந்த‌ போலிஸ்கார‌ர்க‌ள், ராணுவ‌த்தின‌ர் போல‌ பாலிய‌ல் ப‌லாத்கார‌ம் செய்ய‌ மாட்டார்க‌ள் என்ற‌ நீதியையும் குறிப்பிட்டிருக்க‌லாம். ப‌ட‌த்தில் அதுவும் தானே வ‌ருகிற‌து?

ஹரன்பிரசன்னா said...

////ஓர் இஸ்லாமியரை அப்பாவியாகவும், ஒரு பிராமணரை தீவிரவாதியாகவும், ஒரு முற்போக்காளரை நிஜமான முற்போக்காளராகவும் எப்போது தமிழ் சினிமா காட்டப்போகிறது? ///

இப்போது தமிழ்சினிமா காட்டத் தொடங்கியிருக்கும் இஸ்லாமிய பயங்கரவாதத்தில் உண்மை உள்ளது என்பதையும், அது எல்லா இஸ்லாமியர்களையும் குறிப்பிடுவது அல்ல என்ற உண்மையையும், இரண்டில் எதை முதலில் பேசவேண்டுமோ அதைத்தான் தமிழ்சினிமா இப்போது பேசுகிறது என்ற உண்மையையும், எழுத்தாளர்களும் முற்போக்காளர்களும் எழுதத் தொடங்கும்போது, நீங்கள் கேட்பதும் நடக்கலாம் என நினைக்கிறேன்.

RAMDAS said...

Dear Mr Marudan

You are perfectly right in saying your views on this film. soft pedaling on indian muslims by all murpokkus is definitely dangerous

King Viswa said...

ஒரு மொக்கை (அட் பெஸ்ட் டைம் பாஸ்) படத்திற்கு இந்த ரேஞ்சில் கேள்விகளும் அனாலிசசும் தேவையா?

தமிழ் படங்களில் ஸ்டீரியோடைப்பிங் என்பது காலம் காலமாக இருந்து வரும் ஒன்று. அதனுடைய வடிவங்கள் மாறுமே ஒழிய அந்த கருத்துக்கள் தொடர்ந்து வந்துக்கொண்டே தான் இருக்கும். அதனை சிறிது மாற்ற முயன்றாலும்கூட, நம்மால் அதனை ஏற்க்க இயலாது.

உதாரணம் - ஒரு ஹீரோ பத்து பேரை அடிப்பார். நாம் அதனை ஒத்துக்கொண்டு பார்ப்பபோம். ஆனால் ஒரு ஹீரோ, தனி ஆளாக எட்டு பேரை சமாளிப்பது என்றால் நாம் அதனை நம்ப மாட்டோம். அதுவும் அந்த ஹீரோ அந்த எட்டு பேரை சமயோசிதமாக ஒரு குறுகலான பாலத்தின் மீது சண்டையிட வைத்து, அவர்களின் "ஒத்த ஆள் தானே?" என்ற போக்கை உபயோகித்து அந்த எட்டு போரையும் தனி ஆளாக சமாளித்தால் " அது ஏன் வில்லன்கள் ஒவ்வொரு ஆளாக வந்து அடி வாங்குறாங்க?" என்று கேள்வி வேறு கேட்போம். சரிதானே?

கிங் விஸ்வா
சிக் பில் & குழுவினர் - தமிழ் காமிக்ஸ் உலகின் கவுண்டமணி செந்தில் ஜோடி

Anonymous said...

If such stereotypes about muslims are silly the stereotypes projected by so called leftist intellectuals are sillier.You should start your criticism from periyar and extend it to adhavan theekshanya if you are really against stereotyping any community.Further why should a leader of muslims in Iran exort muslims all over the world to support 'struggle' in Kashmir.Did he support Eelam struggle. Are yo arguing that killing of innocents by jihadi groups in Kashmir is justified.Are you arguing that the hijack of flight by islamist militants to press for release of a convicted criminal is justified.
Do you know that they killed an innocent passenger when they hijacked the flight to Kabul via Pakistan.He was just married and was killed in the presence of his wife and other passengers.Day in and day out there are suicide bombings in Pakistan. Who is doing this and why. Why Ahemadias are persecuted there.Why someone has been condemned to death for alleged blasphemous act there.Is there any similar act in this country.
Are you justifying the 2008 bomb blasts in Coimbatore.
What happened in 2002 in Gujarat is
terrible and Hinduvta groups played a key role in it.You can condemn it.Demolition of Babri Masjid was a criminal act.
Are you willing to critise TMMK,PFI.Are you willing to condemn Pakistan for 26/11.Have you written anything against Pakistan sponsored terrorism against India. If the answer to these questions is a yes and a big YES then you can crib about movies like this. .Will you condemn Bajrang Dal as well as TMMK. Will you condemn VHP as well as PFI and persons like a.marx.

NO said...

இந்தியாவிலிருந்து விமானம் ஒன்றை 1999 december மாதம் கடத்தியது (வாடிகன் என்று நினைத்து காந்தகாரில் விமானத்தை தவறாக இறக்கி விட்டார்கள்) கிருத்துவர்கள்தான்.

மும்பையில் 1993 ஆம் ஆண்டு குண்டு வைத்து சுமார் இரநூறு அப்பாவிகளை கொன்றது இந்துக்களே. தாவோத் இப்ராகிம் - அப்பாவி வியாபாரியின் மேல் இந்த பழிய போட்டு பாசிச இந்து மத வெறியர்கள் தப்பி விட்டார்கள்.

நியூ யோர்க்கில் உள்ள டிவின் டவரை காலி செய்தது, இந்துக்கள்தான். இந்து மத வெறியர்கள் தங்களின் பெயர்களை மாற்றிக்கொண்டு இதை செய்து வேறு யார் மேலேயோ போட்டு விட்டார்கள்.

மும்பையில் நூற்றுகனக்கனவரை சுட்ட தீவிரவாதிகள் எல்லாம் இந்துக்களும் இதர பாசிச பிர்போக்குகளுமே. கசாப் என்பவனின் உண்மையான பெயர் கண்ணன். பெயர் மாற்றி அவனை வேறு மதக்காரனை போன்று தோற்றம் கொடுத்தது இந்திய - இந்து-மத-மதவெறி ஆட்சியாளர்கள்.

கோவையில் குண்டு வெடித்தது சம்பவம் இந்து மத வெறியர்களால் செய்யப்பட்டது. பாஷா என்ற அப்பாவி இஸ்லாமியரை ஆட்டோ ஓட்டும் பொழுது பிடித்து உள்ளே போட்டுவிட்டார்கள்.

1972 ஒலிம்பிக் விளயாட்டில் அப்பாவி இஸ்ரேலிய யூத வீரர்களை சுட்டுக்கொன்றது இஸ்ரேலிய படையின் ஒரு பிரிவே.

லண்டன் நகரில் ஆறு வருடங்களுக்கு முன் குண்டு வைத்து சுமார் நாப்பது உயிர்களை பறித்தது வெள்ளைக்கார கிருத்துவ பாசிச வெறியர்களே.

ரஷ்யாவில் பெஸ்லான் என்னும் இடத்தில் ஒரு பள்ளியில் புகுந்து பல நூறு அப்பாவிகளை சுட்டது ரஷ்ய வெள்ளை பாசிச இராணுவமே.

கடந்த முப்பது பருடங்களில் சுமார் ஐம்பது வெடி குண்டு கொலைகள் நடத்திய பெரும்பாலர் இந்துக்கள். பௌதர்கள், கிருத்துவர்கள் சிலரும் இதில் அடக்கம். இவர்கள் செய்ததுதான் எல்லா நாச வேலைகளும். இதையெல்லாம் சொல்லாமல் வேறு மாதிரி திரிப்பவர்கள் எல்லாம் பாசிச மத சார்புள்ள மத வெறியர்கள். வாழ்க மத நல்லிணக்கம்.

And this Guy Mr. Marudhan is a chief editor or something for Kizhakku Padhippagam. God save kizhakku (surely not a Hindu god) and of course Mr. Badri.

சில்சில் said...

This is complete a ridiculous criticism. shame on you Mr. marudan.

சரவணகுமரன் said...

சார், இன்னொண்ணு...

அந்த முற்போக்குவாதி வேலை இல்லாம இருக்காரு...!!!

NO said...

அன்பான நண்பர் திரு மருதன்,

கீழே உள்ளது உங்களுக்கான ஒரு score board. 2004 ஆம் வருடத்திற்கான கணக்கு மட்டுமே இது. 2010 வரை இறுகிறது. ஆனால் இப்போதைக்கு இந்த சாம்பிள் மட்டும் போதும். இது என்ன score board என்றால், 2004 வருடத்தில் மட்டும் உலகெங்கிலும் இஸ்லாமிய அடிப்படை வாதிகளால் நடத்தப்பட்ட பயங்கரவாத செயல்களின் பட்டியல்.

இந்த லிஸ்டில் கவனிக்கப்படவேண்டிய ஒன்று, இஸ்லாமிய நாடுகள் மற்றும் இசுரேல் நாட்டில் நடந்த குண்டு வெடிப்புகள் மற்றும் தீவிரவாத செயல்களை இதில் சேர்க்கவில்லை. இஸ்லாமிய நாடுகள் அல்லாத நாடுகளில் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் செய்த தீவிரவாத செயல்களை மட்டுமே இதில் சேர்கபட்டிருக்கிறது!

Total Killed : 1322
Injured and Maimed : 2452
Years considered - 2004 only
Area of action - All non-muslim dominated countries except Israel
People who did the killing - Its Obvious. But as per honourable and highly educated "historian" and editor Mr. Marudhan the killers are either Hindus, Christians, Jews, Buddhist's Bahai, Zoarostrians, Mithrains, Mormons, Shinto, Confusious'ns, Wikkans etc. etc or all of them together.

கீழே உள்ள பட்டியலை படிப்பது சிறிது சிரமமான காரியம்தான் ஆனால் படித்தால் புரியும்.

இதை சொன்னால் அவர்கள் மதவாதி. பாசிச ஹிந்து அடிவருடி. ஆர் எஸ் எஸ் அலக்கை. மனுவாத மத வெறியன். சிறுபான்மை விரோதி!!!

அப்படி சொல்லாமல், சொன்னவர்களை கண்டபடி திட்டி, சாதுர்யமாக தர்க்கம் செய்வதுபோல உளறி, கெட்டிகாரத்தனமாக எழுதுவது போல கிறுக்கினால் அவர்கள் மதசார்பற்ற முற்போக்குவாதி. அதாவது திரு மருதன் அண்ட் கம்பெனியை சேர்ந்த அறிவாளி.

NO said...

2004.12.30 Philippines Malisbong 1 0
2004.12.30 India Waspora 2 1
2004.12.29 India Kashmir 9 0
2004.12.29 Thailand Yala 1 0
2004.12.28 Thailand Yala 1 0
2004.12.26 Thailand Chana 3 1
2004.12.25 India Pakherpora 2 28
2004.12.24 Thailand Narathiwat 2 7
2004.12.22 Thailand Pattani 1 0
2004.12.22 India Sangam 1 14
2004.12.18 India Shingru 2 0
2004.12.15 Thailand Songkhla 1 0
2004.12.15 Thailand Narathiwat 2 0
2004.12.14 Thailand Narathiwat 1 1
2004.12.12 Philippines General Santos 15 59
2004.12.11 Philippines Jolo 1 0
2004.12.10 India Magani 4 0
2004.12.09 India Shopian 2 5
2004.12.08 India Anantnag 0 36
2004.12.05 Thailand Pattani 1 0
2004.12.05 India Pulwama 11 0

NO said...

2004.12.03 India Sopore 5 5
2004.11.30 Thailand Yala 1 2
2004.11.29 India Srinagar 0 12
2004.11.26 India Doda 3 0
2004.11.23 India Kashmir 3 3
2004.11.20 UK Oxford 1 0
2004.11.19 India Surankote 3 1
2004.11.18 Belgium Antwerp 1 0
2004.11.17 Philippines Zamboanga 0 1
2004.11.16 India Budgam 6 0
2004.11.15 India Patnazi 2 1
2004.11.15 Thailand Krong Pinang 2 0
2004.11.14 India Nadimarg 3 0
2004.11.14 India Chakarbathi Bala 3 0
2004.11.13 Thailand Yala 2 0
2004.11.13 India Malikpora Bandipora 2 2
2004.11.13 Thailand Tharnto 1 6
2004.11.13 England London 1 0
2004.11.12 Thailand Narathiwat 1 14
2004.11.09 Russia Moscow 2 1
2004.11.09 India Wagora 2 1
2004.11.09 Thailand Narathiwat 1 0
2004.11.09 Russia Aul Kumysh 7 0
2004.11.09 Thailand Yala 1 0
2004.11.06 India Srinagar 2 2
2004.11.06 Thailand Narathiwat 2 0
2004.11.04 Thailand Pattani 9 2
2004.11.02 Thailand Mamong 1 0
2004.11.02 Netherlands Amsterdam 1 1
2004.11.01 India Shopian 0 21
2004.10.31 Thailand Narathiwat 5 0
2004.10.30 India Mahore 2 1
2004.10.29 Thailand Yala 1 24
2004.10.29 India Kukurgaon 2 3
2004.10.28 Thailand Sungai Kolok 3 20
2004.10.26 India Senabathi 1 1
2004.10.24 India Anantnag 1 1
2004.10.24 India Salbala 3 2
2004.10.22 India Anantnag 1 1
2004.10.17 India Mohammadpora 1 5
2004.10.17 India Mandli 1 14
2004.10.13 India Poonch 1 2
2004.10.12 Thailand Pattani 2 9
2004.10.12 Thailand Narathiwat 2 0
2004.10.09 India Pattan 5 45
2004.10.09 Thailand Pattani 1 0
2004.10.08 France Paris 0 10
2004.10.08 Thailand Pattani 1 0
2004.10.06 Thailand Southern Provinces 2 7
2004.10.03 India Baramulla 1 3

NO said...

2004.09.29 India Anantnag 2 0
2004.09.29 Philippines Cotabato 1 3
2004.09.28 Philippines Lamitan 2 0
2004.09.27 Thailand Pattani 2 0
2004.09.26 Thailand Yala 1 9
2004.09.25 India Anantnag 1 5
2004.09.18 Thailand Pattani 1 0
2004.09.17 Thailand Pattani 1 0
2004.09.13 India Kalmund-Bachana 3 0
2004.09.11 India Kupwara 1 20
2004.09.11 India Srinagar 3 7
2004.09.09 India Futlipora 1 0
2004.09.03 Thailand Yala 1 2
2004.09.03 Russia Beslan 344 600
2004.09.02 India Barhi Draman 1 3
2004.09.01 Russia Beslan 16 14
2004.08.31 Russia Moscow 11 51
2004.08.31 India Pulwama 1 26
2004.08.25 Thailand Narathiwat 1 30
2004.08.24 India Safarwaw Gund 4 0
2004.08.24 India Kara 2 0
2004.08.24 Russia Moscow 89 0
2004.08.21 Thailand Pattani 1 0
2004.08.18 India Rajouri 2 0
2004.08.18 India Udhampur 4 0
2004.08.14 India Galothi 2 0
2004.08.12 India Watapora Beerwah 2 0
2004.08.10 Philippines North Cotabato 3 0
2004.08.06 India Gundana 1 0
2004.08.05 England West Bromwich 1 0
2004.08.05 India Srinagar 9 8
2004.07.31 Thailand Narathiwat 1 5
2004.07.29 India Bafliaz 2 1
2004.07.27 India Dal Lake 5 2
2004.07.27 India Satoora 2 0
2004.07.26 India Baramulla 1 29
2004.07.25 India Daraj 3 1
2004.07.20 India Koti 4 0
2004.07.20 India Rajauri 5 0
2004.07.19 Russia Voronezh 2 5
2004.07.19 India Kapran 6 50
2004.07.15 India Mendhar 2 1
2004.07.14 Thailand Narathiwat 1 1
2004.07.13 India Bhaderwah 3 1
2004.07.13 India Srinagar 2 12
2004.07.12 Philippines Buldon 2 0
2004.07.11 Thailand Yala 2 1

NO said...

2004.07.10 India Mattan Adda 0 34
2004.07.09 Russia Moscow 1 0
2004.07.08 Thailand Pattani 1 0
2004.07.03 India Srinagar 2 66
2004.07.02 India Mughal Maidan 5 15
2004.07.01 Thailand Pattani 1 1
2004.06.30 India Pulwama 1 0
2004.06.29 Thailand Pattani 1 0
2004.06.27 Thailand Narathiwat 1 6
2004.06.26 India Zainapora 2 0
2004.06.25 India Tiali Kathamara 12 12
2004.06.24 Thailand Cho Airong 1 2
2004.06.22 Thailand Narathiwat 1 0
2004.06.19 Thailand Pattani 1 4
2004.06.19 Thailand Yala 1 3
2004.06.16 Thailand Narathiwat 3 7
2004.06.15 Thailand Yala 1 0
2004.06.14 India Rajouri 2 0
2004.06.13 India Handwara 1 22
2004.06.13 India Baramulla 2 1
2004.06.12 India Pahalgam 5 28
2004.06.12 Philippines Jolo 1 2
2004.06.10 USA Atlanta, GA 0 4
2004.06.10 India Udhampur 4 0
2004.06.09 UK Brixton 1 0
2004.06.07 Thailand Pattani 2 0
2004.06.05 India Mawar 2 0
2004.06.04 Russia Samara 10 39
2004.06.03 India Kellar Pahalgam 2 0
2004.05.29 Thailand Pattani 1 0
2004.05.28 India Beerwah 3 0
2004.05.27 India Jammu 5 2
2004.05.23 India Srinagar 33 4
2004.05.22 Thailand Narathiwat 1 0
2004.05.20 India Chadoura 3 22
2004.05.19 Thailand Narathiwat 3 2
2004.05.17 Thailand Narathiwat 1 3
2004.05.12 Philippines Jolo 1 14
2004.05.09 India Doda 1 15
2004.05.09 Philippines Zamboanga 6 0
2004.05.07 Thailand Pattani 2 0
2004.05.05 India Anantnag Lok Sabha 1 2
2004.04.28 India Srinagar 2 55
2004.04.28 Thailand Yala 5 15
2004.04.25 India Kulgam 3 46
2004.04.24 India Bazipora 2 0
2004.04.24 Thailand Pattani 2 1

NO said...

2004.04.23 India Srinagar 0 23
2004.04.23 India Surankote 1 2
2004.04.22 India Srinagar 2 6
2004.04.22 Thailand Rayang 3 0
2004.04.21 India Udhampur 2 2
2004.04.20 India Srinagar 16 24
2004.04.18 Thailand Sungai Padi 1 0
2004.04.15 USA Scottsville, NY 1 2
2004.04.14 India Banihal 2 22
2004.04.13 USA Raleigh 1 4
2004.04.11 Philippines Sabah 3 0
2004.04.10 Thailand Had Yai 1 35
2004.04.08 India Uri 11 68
2004.04.07 India Choornar Forest 4 16
2004.04.07 India Parigam 1 0
2004.04.05 India Srinagar 0 60
2004.04.03 India Kashmir 8 7
2004.03.27 Thailand Sungai Kolok 0 28
2004.03.24 India Rajouri 1 1
2004.03.23 Thailand Yala 1 0
2004.03.21 Thailand Pattani 3 0
2004.03.21 India Tanka 3 4
2004.03.20 India Manasbal 2 40
2004.03.16 Russia Arkhangelsk 58 12
2004.03.14 Scotland Glasgow 1 0
2004.03.12 India Pulwama 13 12
2004.03.09 India Budgam 3 35
2004.03.03 India Jammu 7 12
2004.03.01 Thailand Mayoh 1 0
2004.03.01 India Pulwama 3 0
2004.02.29 India Srinagar 0 8
2004.02.28 India Bijbehara 0 13
2004.02.27 Philippines Mariveles 186 12
2004.02.27 India Beerwah 1 3
2004.02.23 India Gagarsula 2 3
2004.02.23 India Dadsara 1 4
2004.02.19 Philippines Jolo 1 1
2004.02.18 Thailand Deage 1 0
2004.02.17 India Dada 2 0
2004.02.16 India Hyderpora Chowk 3 0
2004.02.16 India Budgam 2 0
2004.02.14 Thailand Narathiwat 2 0
2004.02.10 Thailand Narathiwat 1 0
2004.02.08 Philippines Mangosatubig 2 1
2004.02.06 Russia Moscow 40 134
2004.02.05 India Salar 4 7
2004.02.04 Thailand Yarang 1 0
2004.02.03 India Chewdara 3 0
2004.02.03 Russia Vladikavkaz 2 10
2004.02.02 India Srinagar 1 1
2004.01.29 India Handwara 4 0
2004.01.24 Thailand Yala 2 1
2004.01.23 Thailand Narathiwat 1 0
2004.01.23 India Kashmir 4 0
2004.01.22 Thailand Narathiwat 1 0
2004.01.16 India Srinagar 0 7
2004.01.12 India Anantnag 1 14
2004.01.10 India Lurgam 2 0
2004.01.09 India Jammu 0 20
2004.01.05 Thailand Pattani 2 0
2004.01.04 Thailand Narathiwat 4 0
2004.01.04 Philippines Parang 22 81
2004.01.03 India Jammu 4 15
2004.01.01 India Srinagar 1 6
2004.01.01 India Rainawari 0 7
1322 2452

NO said...

மருதாழ்வார் பாசுரம்:

பொய்வாய் மொழி

கண்ணெதிரில் நடப்பதை கண்திரந்தும் அறியான்
கண்ணன் நீர் கம்யூனிசத்தை மட்டும் கதைப்பீர்
சங்கு பரிவார்கள் செய்தது மட்டுமே என கைகாட்டும்
தாமரையா என் கண் எதிரே என தவிக்கும்
எங்கேன்னே இதுக்குமேல திரிச்சிபோட உன்னைவிட்டா யார் என்று
இருபாலர் பலவும் கைகழுவும்
செங்கதை மட்டும் பேசியே உலகை நீர் திருத்த்வாய்
இவர் திருந்துவார் என யார் சொல்லுகின்றாரோ

என் செய்கின்றாய் என் கம்யூனிச கண்ணா
என்னும் கண்ணீர் மல்க கரும்புள்ளி சில இருக்கும்
என்ன செய்தேன் என்றாய் எழுதிப்பார்த்தேன் என்றாய்
பொய்தனை பலவகை செய்தும் பார்த்தேன்
படிக்க ஆளில்லை படுக்க பாயில்லைஎன
உயிர் விடுத்து உருகும்
முன் செய்த வினையை ஸ்டாலின் "கன்" தனை செய்தது எனும்
திகில் கண்ணா நீ மாவோவை பாராட்டுவதே புரட்சி என்றும்
பின் செய்த சிவப்புலகம் பிணங்களை உண்டாலென்ன
உன் கொலையா நடந்தது உண்மையை பேச!!

Anonymous said...

hi,

I saw a movie namely the american, starring george clooney. released in 2010. if u have any interest on movies watch it......... d.....

வஜ்ரா said...

யாரோ ஒருவர் சொன்னார், அறிவே இல்லாமல் ஜீவிப்பவன் தான் அறிவுஜீவி என்று. அது நீங்கள் தான்.

தீவிரவாதிக்கும் சாயுபு பேர வெச்சுட்டான்னு இந்த குதி குதிக்கிறீங்க...எல்லா சாயுபுமாரும் தீவிரவாதின்னு அவிங்க காட்றாங்களோ இல்லையோ நீங்க அதை எப்பவோ முடிவு பண்ணிட்டீங்க. ஆனா, அதை வெளியில் சொன்னா அறிவுஜீவியா இருக்க முடியாதுங்குறனால அதைச் சொல்றவனை புடிச்சு திட்றீங்க.

இந்த நாரப்பொழப்புக்கு ........

Anonymous said...

Very good analytical review marudhan. Muslims are always a high target here. Not many understand this. Keep up your spirits and continue to voice your opinions.

சுதிர் said...

இணையத்தளத்தில் எத்தனை இஸ்லாமிய எதிர்பாள்ர்கள் இருக்கிறார்கள் எனப்து உங்களுக்கு வந்துள்ள மறுமொழிகளை வைத்து புரிந்து கொள்ள முடிகிறது

NO said...

// இணையத்தளத்தில் எத்தனை இஸ்லாமிய எதிர்பாள்ர்கள் இருக்கிறார்கள் எனப்து உங்களுக்கு வந்துள்ள மறுமொழிகளை வைத்து புரிந்து கொள்ள முடிகிறது//

மிக மிக தவறான ஒரு கணிப்பு. இதில் இஸ்லாமிய எதிர்ப்பு எங்கே வந்தது நண்பரே?? இதன் பெயர் தீவிரவாத எதிர்ப்பு. It so happens that the majority of those indulging in this now happen to be of one faith. Situation would have been different if terrorism would have been defined during the European Christian crusades. They were as bad if not more horrible. At least there is a history of other faiths being tolerated during a few Islamic reigns. Whereas almost all pre-renaissance Christian civilizations rarely allowed other faiths to be in place. They have a better history of killing and terrorism against other faiths. Fortunately, they now have mended the ways and nobody has a contemporary Christian equivalent for Jihad except for a few US based evangelical madmen. Even those are fringes and action would be taken if they dare indulge and harm others in their monotheistic fervour!

ஆதலால் புரியாமல் உளறவேண்டாம். பொத்தம் பொதுவாக ஒரு persecution complex ஐ வளர்க்க நினைக்கவேண்டாம். ஒரு மருதன் போதும் அதற்கு!!!!

srikrishnan said...

மருதனுக்கு,

தங்கள் விமர்சனம் மிகச் சரியான​தே. வாதங்க​ளை முன்​வைப்பதிலும் தர்க்கங்க​ளை மிகச் சரியாக ​செய்வதிலும் நமக்கு சில ​தொழில்நுட்ப பிரச்சி​னைகள் இருக்கலாம். அது பரவாயில்​லை. நம்மு​டைய எழுத்தின் பின் இருக்கும் ​கோட்பாடுகள் மிகச் சரியான​வை. ​தொடர்ச்சியான வாதங்களாலும் கல்வியாலும் நம்மால் மிகச்சிறந்த உள் முரணில்லாத எழுத்துக்க​ளை ப​டைக்க முடியும். நமது ​நோக்கங்களும் லட்சியங்களும் உன்னதமான​வையாக இருக்கும் ​பொழுது.

பா.ராகவன் ​போன்றவர்களு​டைய பிரச்சாரங்க​ளை ​நேற்று இல.க​ணேசனின் 66ம் பிறந்தநாளுக்கு ​நேரில் ​சென்று வாழ்த்து ​தெரிவித்த முதல்வருக்கு அவர் அத்வானியின் வாழ்க்​கை வரலாறு புத்தகத்​தையும் ஆர்.எஸ்.எஸ. த​லைவர் ஒருவரின் புத்தகத்​தையும் பரிசாக (நக்கலாக என்றும் எடுத்துக் ​கொள்ளலாம்!) ​கொடுக்கும் ​பொழுது கூறிய விசயத்தின் பின்னணியில்தான் புரிந்து ​கொள்ள ​வேண்டியிருக்கிறது என நி​னைக்கி​றேன்.

அவர் "ஆர்.எஸ்.எஸ் பற்றி வீடுவீடாகச் ​சென்று பிரச்சாரம் ​செய்கி​றோம்" என கூறியிருக்கிறார். இவர்கள் அந்த பிரச்சார குழுக்களின் ​தொண்டர் ப​டை​யைச் ​சேர்ந்தவர்களாக இருக்கலாம்.

NO said...

//தங்கள் விமர்சனம் மிகச் சரியான​தே. //

அடேங்கப்பா, அடேங்கப்பா - என் நண்பான், நான் எழுதிய ஆழ்ந்த ஆய்வு எனும் பெயரிடப்பட்ட என் வெறுப்பு எண்ணங்களின் மேன்மையை அன்றொரு நாள் அவன் புகழ்ந்து அருமைஎன படி அளந்ததை மறவாமல், சிறிதளவும் புகழ்ச்சி குறையாமல், மற்றொரு நாள் அவன் எழுதிய அதன் நகல்களை நான் போற்றியது - நாங்களே கண்டுபிடித்த ஒரு புரட்சியாளர் குழாமின் கும்மி அடிக்கும் விழா!! இதை போன்ற ஒன்றுதான் மேலே உள்ள இந்த பாராட்டு போல இருக்கிறது! நான் உந்தன் புரட்சிக்கு சிங்கி, நீங எந்தன் புரட்சிக்கு சிங்கி!!!!

The know-nothings and the do-nothings get together for something. They call their something as everything and add that nothing is more important than this thing! Such is the emptyness of this communist and allied revolutionary enterprises, the amount of junk they empty into the forums every day gets a red paint and also gets named as intelligent observations. Such un-readable and turgid trash has its own fan club who also happen to produce this same crap with the same fervor and in prodigious volumes. If only they did nothing as such and remained idle, the world would have not been subjected to such junk and sound!!!

//அது பரவாயில்​லை. நம்மு​டைய எழுத்தின் பின் இருக்கும் ​கோட்பாடுகள் மிகச் சரியான​வை. //

உன்னாலே நான் எழுத, என்னாலே நீ எழுத................................ உனக்கு நூறு மார்க்கு நான் போட, எனக்கு நூத்தி ஒண்ணு நீ போட......... நான் கரெக்ட்டு, நீயும் கரெக்டு......... நான் ஐன்ஸ்டீன், நீ ருதேர்போர்டு .............. கும்மி அடி கும்மி அடி......

// ..... கல்வியாலும் நம்மால் மிகச்சிறந்த உள் முரணில்லாத எழுத்துக்க​ளை ப​டைக்க முடியும்....... //
அதான் உலகமே பார்த்ததே....... There is no Pravda in Izvestia!!!!!!! எல்லாம் உங்க படைப்பு வந்த இடம்தான்...... (நல்ல வேலை இப்போ எல்லாம் குப்பையில்)


// நமது ​நோக்கங்களும் லட்சியங்களும் உன்னதமான​வையாக இருக்கும் ​பொழுது.//
என் நோக்கத்திற்கு நானே சர்டிபிகேட்டு!!!!! கட்யானும், உக்ரைனும், காரிதுப்பும்....... கதறி கதறி அழும்......

//பா.ராகவன் ​போன்றவர்களு​டைய பிரச்சாரங்க​ளை//
நாங்க எழுதினா அது உன்னதம், அதே மத்தவன் எழுதினா..... பிரச்சாரமா???

பொய்யினால் செயபட்ட இந்த சிவப்பு சாம்ராஜ்யம், செங்கல் செங்கலாக அந்த மக்களாலேயே பிரிக்கப்பட்டு விட்ட பிறகும் அதில் மீதமிருக்கும் சிவப்பு மண் தூள்களை இங்கே கொணர்ந்து, நெற்றியிலும் கைகளிலும் தடவிக்கொண்டு, விபூதி வேண்டாம் வீணாவிர், வாங்குங்கள் எங்களது விற்காமல் போன வெந்த மணலை என்று ஊளையிடும் வாய்களுக்கு, தன்னின் கொக்கரிப்பை தவிர எல்லாமே தேவை இல்லை பிரச்சாரம்தான்!!!

ஐயா திரு ஸ்ரீ கிருஷ்ணன் அவர்களே,

யாருங்க சார் நீங்க என்று முதலில் யோசித்தேன். பின்னர் உங்கள் தளத்தை போய் பார்த்தேன். எல்லாவற்றிற்கும் மேலாக, ஜெயமோகன் யார் என்று நீங்கள் ஒரு பதிவு போட்டிருக்கிறீர்கள்...... உங்களின் இன்னும் சில பதிவுகளை படித்துவிட்டு வருகின்றேன்.

Of course it does'nt take a big effort to identify an idiot. We know them once they start speaking. But to identify a moron, it takes some effort. For he spits in a variety of ways and in a variety of places he sometime passes off as an intelectual. Hence some more reading is warranted!!

ரிஷி said...

ஏன் இவை எவற்றுக்கும் மருதன் அவர்கள் பதிலளிக்கவில்லை??

இங்கு பேசியவர்கள் அனைவரும் ஏதோ சுவற்றுடன் பேசியது போலுள்ளது!!!

மருதன் said...

ரிஷி : என் பார்வையை நான் இங்கே பதிவு செய்துவிட்டேன். என் கருத்துக்கு முரண்பட்டவர்கள் அவர்கள் தரப்பு பார்வையைப் பகிர்ந்துகொண்டார்கள். இதில் எது சரி, எது தவறு என்பதை வாசிப்பவர்கள்தான் முடிவு செய்யவேண்டும்.

பயணம் திரைப்படம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்பது என் கருத்து. மேற்கத்திய நாடுகளிலும் இஸ்லாத்துக்கு எதிரான கருத்தாக்கங்கள் வேறூன்றி உள்ளதைக் காணலாம். குறிப்பாக, ஊடகங்களில்.

சமயம் கிடைக்கும்போதெல்லாம் இங்கே என் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டுதான் இருக்கிறேன்.

இங்கே இடம்பெற்றிருக்கும் சில கேள்விகளுக்கு வேறொரு பதிவில் விடையளிக்க முயற்சி செய்கிறேன்.

Anonymous said...

good post

NO said...

// மேற்கத்திய நாடுகளிலும் இஸ்லாத்துக்கு எதிரான கருத்தாக்கங்கள் வேறூன்றி உள்ளதைக் காணலாம். குறிப்பாக, ஊடகங்களில்.//

ஐயா திரு மருதன் அவர்களே - நான் சிறிது மாற்றி சொல்லவா?

இஸ்லாமிய நாடுகளில் இஸ்லாமை தவிர மாற எல்லா மதங்களுக்கும் எதிரான கருத்தாக்கங்கள் வேரூன்றி உள்ளதை காணலாம், குறிப்பாக ஊடகங்களில்
மட்டும் அல்லாமல், மற்ற எல்லா வழி வகையிலும்!

ஐயா மருதன் அவர்களே, என்றைக்காவது நீங்க இஸ்லாமிய நாடுகளில் உள்ள பள்ளிகளில் சின்ன பசங்களுக்கு மற்ற மதங்கள் மற்றும் கலாச்சாரங்கள் பற்றி என்ன சொல்லித்தருகிறார்கள் என்று பார்த்ததுண்டா? என்னைக்காவது, இஸ்லாமிய நாடுகளில் உள்ள ஊடகங்களில் இந்து மதம் அல்லது மற்ற ஆபிரகாமிய அல்லாத மதங்களை பற்றி ஒரு நல்ல வார்த்தை நாலு போட்டு பார்த்ததுண்டா? சாராசரி இஸ்லாமிய சமுதாயம், அதாவது இந்தியா,
இந்தோனேசியா போன்ற இரு இடங்களை தவிர்த்து, இதர இஸ்லாமிய சமூகங்களில் மற்ற மதங்களின் மதிப்பீடு பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா??

தெரியவில்லை என்றால் போய் படிங்க சாமி. நீங்கதான் பெரிய வரலாற்று அறிஞர் அன்றோ! உங்களுக்கு கிடைக்காத புத்தகமா? இல்லாட்டி திரு பத்ரியை
கேளுங்க, அவரு கண்டிப்பா கொடுப்பாரு, ஏனென்றால் அவரும் பாவம் ஒரு "மதசார்பற்ற" போர்வைக்கு உங்களைதான் பெரிதும் நம்புகிறார்! இல்லாட்டி கிழக்கு பதிப்பகத்த இந்து பாசிச கும்பல் எண்டு சொல்லுவாங்கன்னு பயம்! "மருதையன்கள் உசுப்பிவிடும் சவுண்ட் பார்டிகளை இந்த மருதனைக்கொண்டுதானே
அவரு "நான் நடுநிலை" என்று நிரூபிக்கணும்" !!

அப்படியும் புத்தகங்கள் கிடைக்கலையா, மலேசியாவிலிருக்கும் சில தமிழ் இந்துக்களை அங்கே நீ யாரென்று கேட்டுப்பாருங்கள். முதலில் தயக்கம் வரும்,
அவர்களுக்கு, பின்னர் அதை கேட்டால் மயக்கம் வரும் நமக்கு! இந்த அழகில மலேசியா மத விடயத்தில் சிறிது பரவாயில்லை ராகம்! அவுங்களே இப்படி என்றால், மற்ற இஸ்லாமிய நாடுகளில் இருக்கும் மைனாரிடிகளின் நிலைமை, ஐயோ பாவம்!!

இதை சொன்னால் உடனே கேட்ப்பாங்க நம்ம ஊரு புரட்சி கொழுந்துகள் - அந்த ஊரில மைனாரிடியை கொடுமை படுத்தினால், நாமும் அதை செய்ய வேண்டுமா என்று! சத்தியமாக செய்யக்கூடாது! அதில் யாருக்கும் சந்தேகமே இல்லை! இங்கே உள்ள இஸ்லாமியர் நம் மக்கள், நம் சகோதரர்கள், நம்மின் வளர்ச்சியிலும்
வாழ்கையிலும் காலம் காலமாக ஒன்றாக கலந்தவர்கள். அப்படி அவர்கள் இருக்கும் பட்சத்தில் அவர்களில் மிக மிக மிக சிலர் சம்மந்தமே இல்லாதே அரேபியா வகாபி வெறியை, அதாவது மேற்சொன்ன நாடுகளில் உள்ள வெறியை, இங்கே இந்தியாவில் நடுவதை சுட்டிக்காட்டி, அது தவரு என்று சொல்ல நினைத்தால், உடனே அதற்க்கு ஒரு கருப்பு சாயம் பூசி, மொத்த விடயத்தையே தங்களுடைய அசிங்க அரசியல் லாபத்திற்காக உபயோகிக்க பார்க்கும் திருட்டு செகுலர் வியாதிகளைதான் அயோக்கியர்கள் என்று கூறுகிறேன்!!

சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால் மைனாரிடியை வதைக்கிறார்கள் மைனாரிடியை அடிக்கிறார்கள் என்று அரசியல் கோஷம் போட்டு சொல்ல வந்த விடயத்தை திரித்து, கண்முன்னே நடந்த அராஜங்களை மறந்து, இது மெய்யல்ல போய் என்றும் வெத்து கோஷம் போட்டு, ஒரு சமூகத்தையே இங்கே உள்ள இந்துக்கள் கட்டம் கட்டி விட்டு அடிப்பதுபோல ஒரு பிரமையை உருவாக்க துடிக்கிறீர்களே, அதைவிட கயமை என்னவாக இருக்க முடியும்!!!!

அதாவது எனது நெருங்கிய சொந்தங்களின் நெருக்கமிலாத நண்பர்கள் சிலர் அந்த சொந்தத்தின் பெயரை கெடுக்கும்போழுது, சொந்தங்களே ஜாக்கிரதை, அவர்கள் நீங்கள் அல்ல என்று எங்களுக்கு தெரியும், இருந்தும் உங்கள் உள்ளே அவர்கள் ஒளிந்து இருப்பதால் அவர்களை குறிப்பிடும் பொழுது உங்களை
குறிப்பது போல இருக்கும் என்று சொல்லுவதை, கேவலாமாக திரித்து அதோ பார் இஸ்லாமியரை கட்டம் கட்டுகிறார்கள் என்று பொய் உரைக்கிறீர்கள்!!!

ஆதலால் உங்களின் மைனாரிட்டி வக்காலத்து, உண்மையாக மைனாரிடிகளின், குறிப்பாக இந்திய இஸ்லாமியரின் நன்மைக்காக அல்ல! அவர்களின் மிக மிக சிலரின் உள்ளே புகுந்த தீவிர இஸ்லாமிய நாட்டு தீவிர மத உயர்வு எண்ணங்களுக்கு வாங்கும் வக்கலத்தாகவே படுகிறது!!

அதுதானே உண்மையும் கூட. அப்பதானே நாடு நல்ல இருக்காது! நாடு நல்லா இல்லைஎன்றால்தானே அங்கே கொலைகள் விழும், குருதி ஓடும், நாடு நாசமாகும், கடைசியில் உங்களின் அபிமான "புரட்சி வரும்"!!!!!

இதுதானே உங்களைபோன்ற புரட்சி உண்மை விளம்பிகளின் எண்ணம்!!!!

silandhy said...

''" 2004 வருடத்தில் மட்டும் உலகெங்கிலும் இஸ்லாமிய அடிப்படை வாதிகளால் நடத்தப்பட்ட பயங்கரவாத செயல்களின் பட்டியல். Total Killed : 1322 ""

முட்டாப்பசங்க முஸ்லீம்களால ஒரு வருசத்துக்கு இவ்ளோதான் முடிஞ்சது.
நாங்க காவிக்கூட்டம் ரொம்ப தெளிவுல்லா.ஒரு வாரம் போதுமே மூவாயிரம்
முஸ்லீம்கள போட்டுத்தள்ள!

Anisha Yunus said...

மருதன் சார்,
உங்கள பதிவுகள் எல்லாவற்றிலும் சேர்த்து இந்த பதிவிற்குத்தான் அதிக மறுமொழிகள் போல. :))

//ஏற்கெனவே பொதுப்புத்தியில் பரவிக்கிடக்கும் இஸ்லாமிய எதிர்ப்பு கருத்தாக்கங்ளை மீண்டும் ஒருமுறை வலுப்படுத்தியிருக்கிறது பயணம். //
இஸ்லாத்தை மீடியாக்களின் மூலம் புரிந்து கொள்ளும் எல்லோருக்கும் இந்த படம் ஓர் அவல் மாதிரி, வாயில் போட்டு மெல்ல. உண்மையான இஸ்லாமியர்களுக்கு இதுவும் ஒரு ஃபித்னா / சோதனை.

அரபி மொழிப்படி பார்த்தால் ஃபித்னா என்னும் சொல், ‘ஃபிதன்’ என்னும் வார்த்தையில் இருந்து வருகிறது, ‘ஃபிதன்’ என்னும் சொல்லிற்கு ‘பொற்கொல்லன்’ என்று அர்த்தம். எப்படி ஒரு பொற்கொல்லன் தங்கத்தை நெருப்பிலும், தண்ணீரிலும் மாற்றிப் போட்டு அதை பொலிவு பெற வைக்கின்றானோ அதே போல இஸ்லாத்தை பின்பற்றுபவர்களுக்கும் சோதனைகள் வந்து கொண்டே இருக்கும், அவரளின் ஈமானை பொலிவு பெற வைக்க. இது எங்கள் மார்க்கம் சார்ந்த நம்பிக்கை. நிற்க.

இஸ்லாத்திற்கும், இஸ்லாமியர்களுக்கும் எதிரான குரலளித்த எல்லோருக்கும் சொல்லக்கூடியது என்னவென்றால், ஒரு கப்பலின் தரத்தை எப்படி மாலுமியைக் கொண்டு ஒப்பீடு செய்ய முடியாதோ, அதே போல், ஒரு மார்க்கத்தையும்,அ தன் கோட்பாடுகளை ஆராய்ந்து அறிந்தே விமர்சிக்க வேண்டும், அதனை கடைப்பிடிக்கிறேன் என்று சொல்லும் மனிதர்களை வைத்து அல்ல.

இறைவன் போதுமானவன்.

பகிர்வுக்கு நன்றி மருதன் சார். :)

NO said...

வாங்க சார் திரு உண்மை விளம்பி, மார்க்க காவலர் அவர்களே,

நீங்கள் பாலோ செய்யும் ப்ளாகுகளில் "சுவனபிரியன்" என்ற ஒரு பிலாகு இரெண்டாம் இடத்தில் இருக்கு. அதாவது நீங்கள் விரும்பி படிக்கும் பிலாகுகளில் ஒன்று இந்த திரு சுவனபிரியன் என்பவற்றின் எழுத்துகள்.

இந்த திரு சுவனப்பிரியனின் என்பவரின் எழுத்துக்கள் எப்படி பட்டதென்றால், ஒரு கடைந்தெடுத்த தீவிர மத வெறியனின் அதி தீவிர தன-மத-உயர்வு போதனைகள் மற்றும் மாற்று மதம், குறிப்பாக இந்து மதம் பற்றிய தரக்குறைவான, கிண்டலான பதிவுகள் மட்டுமே. அப்படி பட்ட தீவிர மத வெறி வகாபி ஒருவரின் எழுத்துகளுக்கு தன்னின் மூளையை அடகு வைத்து விட்டு, இங்கே வந்து ஒப்பாரி வைக்கும் திரு அன்னு போன்ற திரை மறைவு மத வெறியர்கள் சொல்லும் தங்கள் மதத்தின் மேன்மைகளை கேட்பதற்கு, ரசிப்பதற்கு, ஏமாறுவதற்கு திரு மருதன் மற்றும் அவர்களின் நண்பர்களுக்கு வேண்டுமானாலும் சுகம் தரலாம், மற்றவர்களை பொறுத்த வரையில் உங்களின் பம்மாத்து போதனைகள் ஒரு மத வெறியனின் வெள்ளை பூசும் வேலை மட்டுமே!!

மற்றவர்களை பார்த்து லெக்சர் அடிப்பதர்க்குமுன் முதலில் போய் உங்களின் இந்த இணைய வகாபி மத வெறி குருவிடம் சென்று மற்ற மதங்களை பழிக்காதீர்கள் என்று லெக்சர் கொடுக்கவும். பின்னர் நீங்கள் சொல்லும் "கப்பல்" "மாலுமி" போன்ற அலங்கார ஆராதனைகளை நாங்கள் கேட்கிறோம்!!!

திரு மருதன் - பார்த்தீர்களா? யாரிடம் உங்களுக்கு சப்போர்ட் வருகிறது என்று! கடைந்தெடுத்த மத வெறி மாமணிகள்தான் உங்களின் வாசகர்கள். அதாவது நீங்கள் இந்துக்களை பழித்து பேசும் வரைக்கும். இதே இஸ்லாமிய சமூகம் பற்றி ஏதாவது மிக மிக மிக சிறதளவு விமர்சனம் நீங்கள் எழுதினால், உங்களையும் கூட சங்கு பரிவார் அடிவருடி என்று "போற்றுவார்கள்"!!!!

மாலுமி சரியில்லையாம் அதனால் கப்பலும் சரில்லை என்று சொல்லக்கூடாதாம்! அந்த சரியில்லாத மாலுமிகளை தயார் செய்வதே நீங்கதான சார். ஊக்குவிப்பதே நீங்கதான சார். மற்றவர் மேல் வெறி கக்கும் இவர்களை ஊதி ஊதி வளர்த்து விட்டு கூடவே யாரோ சரியில்லை என்று வாய் கூசாமல் பேசும் நீங்கள், முதலில் திரு சுவனபிரியன் போன்ற மத வெறியர்களை கண்டித்துவிட்டு, திரு சுவனபிரியன் ஐயா நீங்கள் சரியான மாலுமி இல்லை என்று சொல்லிவிட்டு, அப்புறம் நீங்கள் நல்ல மாலுமிகளை உருவாக்குவதை பற்றி பேசலாம்!!

ஆனால் நீங்களெல்லாம் அதையெல்லாம் ஏன் செய்யப்போறீங்க? உங்களின் எண்ண நிலைகளுக்கு நியாயம் கற்பித்து தீவிரவாத கொள்ளியில் எண்ணெய் ஊற்றும் திரு மருதன் போன்றவர்கள் இருக்கும் வரைக்கும் நீங்கள் ஏன் கவலைபடவேண்டும்?

//இஸ்லாத்திற்கும், இஸ்லாமியர்களுக்கும் எதிரான குரலளித்த//

மறுபடியும் மறுபடியும் அதே திரிப்பு, அதே பொய், அதே காம்ப்ளெக்ஸ்!!!! இங்கே இஸ்லாமிய மதத்திற்கோ, இஸ்லாமியர்களுக்கோ யாரும் எதிரானவரல்ல!!
தீவிர வாததிர்க்குதான் எதிர்ப்பு. அதன் விளக்கங்களை போன சில பின்னூட்டங்களில் தெளிவாக இட்டுவிட்டேன். !!

மேலும் உங்கள் மதத்தை எதிர்க்கிறார்கள் என்று சொல்லும் நீங்கள் அதே சமயம், உங்களைப்ப்போன்றவர்களும், நீங்கள் கொண்டாடும் திரு சுவனபிரியன் போன்றவர்களும் இந்து மதத்திற்கு எதிராக பக்கம் பக்கமாக அதுவும் இந்தியாவிலே எழுதுவதை வாய் மூடிக்கொண்டு ரசிப்பது ஏனோ!!

என்னென்றால் காபிர்களின் மதம் ஒரு மதமே அல்ல என்பதால்தானே???

All other religions except my own are fraudulent, lies and idiocy said the rabid fanatic without realizing the his is nothing more but a small improvisation of the same lunacy!!

I and you my friend are almost the same, said the atheist to the religious fanatic. You dont believe in any of the Gods of Hindus, Christians, Jews, communist etc thereby discounting 99% percent of the God's pantheon . Whereas I, my friend are dismissing yours too thereby making it up to a100%. Since we just miss each other by only 1% that makes you my closest ally!!
Hence that makes Mr Annu my closest ally, inspite of his fundamentallist staure!!

மருதன் said...

திரு நோ:

என்னுடன் பணிபுரியும் நண்பர் ஹரன் பிரசன்னாவும் நீங்கள் கூறிய அதே கருத்துகளை பல முறை என்னிடம் சொல்லியிருக்கிறார். அவர் வலைப்பதிவை நீங்கள் வாசித்திருக்கிறீர்களா என்று தெரியவில்லை. http://nizhalkal.blogspot.com/

NO said...

//ஏற்கெனவே பொதுப்புத்தியில் பரவிக்கிடக்கும் இஸ்லாமிய எதிர்ப்பு கருத்தாக்கங்ளை மீண்டும் ஒருமுறை வலுப்படுத்தியிருக்கிறது பயணம். //

// இஸ்லாத்திற்கும், இஸ்லாமியர்களுக்கும் எதிரான குரலளித்த எல்லோருக்கும்...... //.

அதாவது, தங்கள் மதத்திற்கு எதிராக ஊடகங்கள் மற்றும் பலரும் பேசுகிறார்கள் கட்டம் கட்டுகிறார்கள் என்று புலம்புகிறார் இந்த மத வெறியர். அவர்கள் ஏன் இந்த மாதிரி செய்கிறார்கள் என்று சிந்திக்கவேண்டாமா? என்றும் இல்லாத இப்பொழுது ஏன் எல்லோரும் இப்படி பேசுகிறார்கள் என்று புரியவேண்டாமா??

யாரும் யாரையும் கட்டம் கட்ட வில்லை. தீவிரமாக மற்ற மதங்கள் மற்றும் கலாச்சாரங்களை பற்றி தாக்கி பேசி, அவற்றை திட்டிக்கொண்டும் இருந்தால், அவர்களில் இருக்கும் பெரும்பாலான நல்லவர்களும் பயத்தால் உறைந்து அதற்க்கு எதிர்ப்பு காட்டாது இருந்தால், மற்ற மத மக்கள் அதை பார்த்து சும்மா இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. What you think as a god given right to abuse other cultures and relgions is not a one that will constrain me to keep quiet, for I neither believe in what you believe nor your religious ideas have any relevance to me. So the best you need to do for not wanting to face rebuke from others is to stop abusing other religions and cultures!!

சமீபத்தில் இங்கிலாந்து சேனல் 4 தொலைக்கட்சியில் - Islamic schools in UK : Lessons in Hate and violence என்ற ஒரு நிகழ்ச்சி வந்தது. அதில் இங்கிலாந்தில் உள்ள சில மதராசாக்கள் நடத்தும் பள்ளிகளில் மற்ற மதங்களை பற்றியும் மற்ற நாகரீகங்கள் பற்றியும் மிக தரக்குறைவாக எப்படி சிறார்களுக்கு சொல்லிக்கொடுக்கிறார்கள் என்பதை மறைந்திருந்து ஒருவர் படம் பிடித்து விளியிட்டார்.

இந்துக்கள் பற்றி அங்கே கூறியதில் சில சாம்பிள்கள் - இந்துக்களை பற்றி கூறும்பொழுது - நம்ம மதத்தை நம்பாத இவர்கள் மோசமான மக்கள். இந்துக்கள் மாட்டு மூத்திரத்தை குடிப்பார்கள், நான் முன்னரே உங்களிடம் சொன்னேன், அவர்களுக்கு அறிவு இருக்கிறதா? இல்லை..........

இது யூ டுபில் இருக்கிறது. திரு மருதன் ஐயா அவர்களே நீங்களும் கொஞ்சம் பாருங்கள்.

இதை போல மாற்று மத மற்றும் மக்கள் அர்ச்சனைகள் நடக்கும் பள்ளி தாருல் உலூம் தியோபந்தி என்ற குழுவால் நடத்தப்படும் பள்ளியில் நடந்தது. அதுவும் இங்கிலாந்தில். திரு மருதன் அவர்களே - இந்த தியோபந்தின் தலைமைபீடம் இருக்கும் இடம், வேறெங்கு, இந்தியாதான்!! இங்கே இருக்கும் அவர்களுக்கே இந்துக்கள் மேல் அவ்வளவுதான் அபிப்பிராயம். இங்கே இருக்கிற, தமிழில் பதிவு எழுதிகிற திரு சுவனப்பிரியனும் அதைதான் சொல்லுகிறார்.

ஆனால் இந்த அவதூருக்கெல்லாம் பதில் சொன்னால், ஐயோ மைனாரிடியை கட்டம் கட்டுகிறார்கள், மத நல்லிணகத்தை கெடுக்கிறார்கள் என்று சத்தம் போடவேண்டியது. உடனே திரு மருதன் போன்ற அறிவாளிகளும் வந்து ஐயையோ மைனாரிடியை தாக்குகிறார்கள் என்று கூட சேர்ந்து கும்மி அடிக்க வேண்டியது!! .

நான் இங்கே சொன்னது ஒரு சின்ன எடுத்துக்காட்டுதான்!!! வேண்டுமென்றால் இன்னமும் விபராமாக இவர்களின், அதாவது மத வெறி பிடித்த வகாபிகளின் "மற்ற மதம் மற்றும் காலாசார பழிப்பின் " அத்தியாயங்களை வெளியிடுகிறேன்!!!!

NO said...

// என்னுடன் பணிபுரியும் நண்பர் ஹரன் பிரசன்னாவும் நீங்கள் கூறிய அதே கருத்துகளை பல முறை என்னிடம் சொல்லியிருக்கிறார். அவர் வலைப்பதிவை நீங்கள் வாசித்திருக்கிறீர்களா என்று தெரியவில்லை. //

நண்பர் திரு மருதன் - நான் படித்ததில்லை. நேரம் கிடைத்தால் கண்டிப்பாக படிக்கிறேன்! நன்றி

Anonymous said...

hi marudhan,

u have search box at the bottom. u should replace its position. u can place search box within your header at its right side. see this blog. http://mayadevar.blogspot.com/
its a blog of a person known to me. I placed the search bar within header at its right side. u too can do it. step is very very easy. use this link

http://www.bloggersentral.com/2010/05/add-banner-or-search-box-in-blogger.html

...d...

Anonymous said...

place any widget within scroll box.

http://mayadevar.blogspot.com/
see this blog of my friend. see at right side bar. i have placed 'thevar links' within a scroll bar. the step is so much easy. use this link

http://www.bloggersentral.com/2010/01/put-widget-inside-scroll-box.html

before reading the content in the above link u must read this link to know how to find widget ID.

http://www.bloggersentral.com/2010/01/how-to-find-blogger-widget-id-and.html


...d....

சுந்தர் ரமேஷ் said...

நோ, நீங்கள் இந்துத்துவாவாதியா? உங்கள் blog பார்த்தேன். அப்படி தான் தெரிகிறது. பிறகு எப்படி உங்களுக்கு கம்யுனிசமும் இஸ்லாமும் பிடிக்கும்? குஜராத் பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? மாலேகன் பற்றி? அயோத்தி பற்றி? மோடி நல்லவர் என்கிறீர்களா? ஜின்னா பற்றி உங்கள் கருத்து என்ன? அவர் நாட்டை துண்டு போடடவர் என்று சொல்வீர்களா? புரியாத ஆங்கிலத்தில எழுதாமல் தமிழில் தெளிவாக பதில் சொல்லுங்கள்.

சுந்தர் ரமேஷ்

Anisha Yunus said...

//இங்கே வந்து ஒப்பாரி வைக்கும் திரு அன்னு போன்ற திரை மறைவு மத வெறியர்கள் சொல்லும் தங்கள் மதத்தின் மேன்மைகளை கேட்பதற்கு, ரசிப்பதற்கு, ஏமாறுவதற்கு திரு மருதன் மற்றும் அவர்களின் நண்பர்களுக்கு வேண்டுமானாலும் சுகம் தரலாம், மற்றவர்களை பொறுத்த வரையில் உங்களின் பம்மாத்து போதனைகள் ஒரு மத வெறியனின் வெள்ளை பூசும் வேலை மட்டுமே!!

மற்றவர்களை பார்த்து லெக்சர் அடிப்பதர்க்குமுன் முதலில் போய் உங்களின் இந்த இணைய வகாபி மத வெறி குருவிடம் சென்று மற்ற மதங்களை பழிக்காதீர்கள் என்று லெக்சர் கொடுக்கவும். பின்னர் நீங்கள் சொல்லும் "கப்பல்" "மாலுமி" போன்ற அலங்கார ஆராதனைகளை நாங்கள் கேட்கிறோம்!!!//

திரு.NO அவர்களுக்கு,
ஹெ ஹெ... நான் முன்பே கூறியது போல, இந்த பதிவும் அதை ஆதரித்து எந்த மறுமொழியிட்டாலும் அதை எதிர்த்தும் இன்னும் பத்து மறுமொழிகள் வரும் என்பதை நான் அறிந்ததே. அதைத்தான் ‘அவல்’ என்று சுட்டிக்காட்டினேன்.

நிற்க. நான் திரைமறைவு ஆதரிப்பாளன் அல்ல. எனக்கு தேவையுமல்ல. எனது சகோதரர்கள் இஸ்லாத்தைப் பற்றி அழகிய பதிவுகள் தந்து கொண்டிருக்கும்போது, என்னை விட அவர்களின் பணி சிறப்பாக இருப்பதனாலேயே நான் எழுதுவதில்லை. நீங்கள் சுட்டிக்காட்டிய வலைதளத்திலும் சரி, மற்ற இஸ்லாமிய வலைதளங்களிலும் சரி எந்த மதத்தையும் கொச்சைப்படுத்தியோ, கீழான வார்த்தைகளைக் கொண்டோ எழுதுவதில்லை. தவறுகளை சுட்டிக்காட்டி எழுதுவதற்கும் இழித்து எழுதுவதற்கும் நிறைய வேறுபாடு உள்ளது. If you wish to see the moon as a stained surface, you will see that everyday. It is upto how you perceive, not what it is. Just because your perception is wrong I cant say whole mankind is wrong, that's the same what I say about those who harmed others in the name of Islam. How just by you, I cant judge hinduism or brahminism, same no one can judge islam according to 9/11 or 7/11.

மற்ற மதங்களில் உள்ள தவறுகளை ஆராய்ந்து அறிந்தே பலரும் இஸ்லாத்தை தழுவுகின்றனர். என் கணவரும் ஆச்சார பிராமணனாய் பிறந்து, டார்வினின் அபிமானியாய் வாழ்ந்து 5 ஆண்டுகளுக்கு முன் இஸ்லாத்தை தழுவியவரே. அவரின் மூலமே இந்துத்துவத்தில் உள்ள பல அனாச்சாரங்களை தெரிந்து கொண்டேன். இஸ்லாத்தின் தீவிரவாதம் நீங்கள் கூறுவது போல இருந்தால் இதைப்போன்ற சாதாரண மக்களை தன் வசம் இஸ்லாம் அழைக்க முடியாது. நாங்கள் வாழ்வது அமெரிக்காவில். அங்குள்ள ICNA என்னும் மிகப்பெரிய இஸ்லாமிய பிரச்சார அமைப்பில் இஸ்லாமிய அழைப்புப்பணி செய்யும் பொறுப்பில் இருக்கிறார். இஸ்லாத்திற்கு முன் இருந்த அவரின் குணனலன்களுக்கும் அதன் பின் அவரின் அலாதியான சாந்த குணங்களும் அவரை தெரிந்த அனைவருமே புரிந்து கொள்வார்கள். இஸ்லாத்தை தழுவியதற்காக அவர் தன் தாய் தந்தையை விட்டுவிடவில்லை. அவரின் அன்பு அதன்பின் மென்மேலும் அதிகமாகித்தான் உள்ளது.இஸ்லாம் தந்த மாற்றம் அது. இதைப்போன்ற பல சகோதர சகோதரிகளை நாங்கள் கண்கூடாக கண்டு கொண்டிருக்கிறோம்.

இஸ்லாமியர்களால் கொல்லப்பட்ட நபர்களின்(??) கணக்கை சொல்கிற உங்களுக்கு, ஈராக், ஆஃப்கானிஸ்தான், பாலஸ்தீனம், குஜராத் ஏன் இலங்கையிலும் இரு தரப்பினராலுமே சுட்டுக்கொல்லப்பட்ட இஸ்லாமியரின் கணக்கு தெரியாமல் போனதில் ஆச்சரியமில்லை.

பெரிய அரசுகள் வேண்டாம், சாமானியரே இஸ்லாத்தையும் இஸ்லாமியரையும் எந்தளவு எதிர்க்கின்றனர் என்பதை இங்கு படித்துப் பார்க்கலாம். {http://bit.ly/ePxSvh}இந்த லின்க்கில் படித்தால் அப்துல்லாஹ் என்னும் மனிதர் இஸ்லாத்திற்கு வரும் முன் இந்துவாய் இருந்த போது இஸ்லாமியர்களை எந்தளவு கொன்றிருக்கிறார் என்பதையும், இஸ்லாத்தில் இணைந்ததால் தன் அண்ணன் பெண்ணையே உயிருடன் எரித்த குரூரத்தையும். அதன் பின் இஸ்லாத்தில் இணைந்து பல நற்சேவைகள் செய்தாலும் ஒரு சாமானியருக்கே இஸ்லாமியர்களின் உயிர் எவ்வளவு சாதாரணமாய் போய்விட்டது என்பதை அறிய முடியும்.

இன்னமும் நிறைய இறந்த கால, தற்கால உதாரணங்களை தரமுடியும். ஆனால் நான் கூறியது போல with a prejudice mind you can only see the night even in broad day light.

Wish, the almighty shows you the straight path, insha Allah.

NO said...

இந்தியாவில் மட்டும் ஒரு ஸ்பெஷல் கும்பல் ஒன்று இருக்கிறது. அந்த கும்பல்களில் இருக்கும் அடியார்கள் பல வகைகள். அவற்றில் ஒன்று நான்-புரட்சியாளர் என்ற நிலையில் மிக்க காதல் கொண்டு, அதை ஊருக்கு சொல்ல நினைத்து அதன் அடையாளமாக தன்னின் சொந்த பண்பாட்டினை வெறுத்து சபித்து குரல்கொடுக்கும் கூட்டம். அப்படி செய்வதால் நான்-புரட்சியாளன் என்ற அவதாரம் எடுத்துவிட்டதாக அவர்களுக்கு ஒரு அங்கீகாரம் அவர்களே கொடுத்துக்கொள்வது!! இரண்டாவது வகை, சிறு வயது முதல் ப்ரோக்ரஸ் பப்ளிஷேர்ஸ் இந்தியாவில் கொட்டிய அபத்தங்களையும் மற்ற இந்திய போலி புரட்சி கூட்டங்களின் அபத்த முற்போக்கு குப்பைகளை படித்தும் அதுவே அறிவுஜீவித்தனம் என்ற நம்பிக்கை வட்டத்திற்குள் வந்து, அதிலிருந்து
வெளியே வரமுடியாமல் அதே சமயம் அங்கே இருப்பதன் சாட்சியாக மற்றவர்களை பார்த்து நீ அந்த வாதி, நீ இந்த வாதி என்று உளறிக் கொண்டிருப்பது.

மேலே சொன்ன வட்டத்திற்குள் இருக்கும் இன்னொரு புல்லுருவிதான் மேலே கம்மன்ட் அடித்த ஆத்துமா!!!

அதாவது இந்த அரைவேக்காடு அனாதைகளுக்கு புரட்சி பேதி வந்தால் அல்லது முற்போக்கு அரிப்பு வந்தாலோ எதிரில் இருப்பவனை பார்த்து கேட்கும் முதல் கேள்வி டேய் நீ இந்துத்துவாதானே, நீ பாசிச இந்து மத அடிவருடிதானே போன்ற சிந்தனையை தூண்டும் அறிவுள்ள கேள்விகளே!

நான் இந்த்துதுவாவாதிஎன்று இவர் என் பிளாகை பார்த்தவுடன் தெரிந்ததாம். உங்களைபோன்ற போன்ற அரைகுறையாய் படித்த, முற்றிலும் தெளிவில்லாத
வெள்ளைக்காரன் யாருக்கோ எதற்கோ செய்த வழிமுறையை வெட்கமில்லாமல் பிடித்து தூக்கும் நபர்களுக்கு, அதுவும் சீனக்காரன் அவன் வாழ்க்கைக்காக
கடைபிடித்த ஒரு வெறி பிடித்த வழிமுறையை, அதை ஒரு தொழிலாக செய்த ஒரு இந்திய எதிரியை தலைவரென்று அழைக்கும் ஒரு கூட்டத்திற்கு
கண்ணிலும் மண்டையிலும் என்ன தெரியும்? யாரைபார்த்தாலும் இந்துத்துவா என்றுதான் தெரியும். இந்தியாவின் மேலும் இந்த நாட்டின் பண்பாடு மற்று காலச்சாரம் போன்றவை பிற்போக்காக தெரியும். இந்தியன், இந்தியா என்றாலே அசிங்கமாகதான் தெரியும்!

உங்களின் மூளையின் உள்ளே விதைக்கப்பட்ட விஷ விதையின் சீற்றம் அப்படி!

ஐயா திரு சுந்தர் இரமேசு அவர்களே, முதலில் நான் கேட்ட கேள்விகளுக்கு மற்றும் சொன்ன விடயங்களுக்கு முற்போக்கு வழிவந்த உங்களைபோன்ற புரட்சி சொறி வந்த அச்சு பிச்சுகள் பதில் சொல்லவும். முற்போக்கு பற்றியும், மைனாரிட்டி உரிமைகளை பற்றியும், புரட்சி பற்றியும் வாய்க்கு வந்த படி எழுதி, அதன் மூலம் பொழுதை கழிக்க பல பிலாகுகள் மூலம் கடை வைத்தது நீங்கள்தான்!! அதாலால் பதில் சொல்லவேண்டியதும் நீங்கள்தான்!!

ஹரன்பிரசன்னா said...

அன்னு தொடந்து எழுதவேண்டும். பல விஷயங்களுக்கு அவர்தான் ‘எடுத்துக்காட்டு.’ வளர்க அன்னுவின் தொண்டு.

NO said...

அன்பான நண்பர் திருமதி அன்னு,

// எனது சகோதரர்கள் இஸ்லாத்தைப் பற்றி அழகிய பதிவுகள் தந்து கொண்டிருக்கும்போது.....//
உங்களுக்கு அழகென்று தோன்றும் பதிவுகளின் உள்ளே மறைந்திருக்கும் மாற்று மத வெறுப்பு அலைகள் உங்களின் கண்களுக்கு படாதுதான். ஏனென்றால்
உங்களைப்போன்ற பலர் "என்-மதம்-மட்டுமே -உண்மை " என்ற ஒரு மாபெரும் அபிப்பிராய உச்சிக்கு அழைத்து செல்லபட்டு இருக்கிறீர்கள்! அங்கேயே வெகு நாளாக குடிகொண்டபின், அதில் திளைத்து முத்தெடுத்தபின், மாற்று மதங்கள் கீழானவை என்று மனாமர கற்றபின், மாற்று மத சிந்தனைகளை சூசகமாக என்ன நேரடியாக தாக்கினாலும் உங்களை போன்றவர்களின் கண்களுக்கும் மனதிற்கும் சத்தியமாக தெரியாது. ஏனென்றால் உங்களின் natural state of mind என்பது என் மதம்-மட்டும்-டாப்பு-மத்ததெல்லாம்-டூப்பு என்ற இடத்தில் நிற்கிறது!!

நீங்கள் நிற்கும் இந்த இடத்தில் சிறிது காலம் முன் நின்றவர்கள்தான் ஒசாமா பின் லாடனும் அய்மான் அழ சவாரியும்!! என்ன, மாற்று மத வெறுப்பை மனத்தில் மட்டும் காட்டாமல், வார்த்தைகளால் மட்டும் கொட்டாமல், ஓசை எழுப்பி, இருப்பவனை எரிக்கும் குண்டுகளை கொண்டு அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றார்கள்!! கூடவே பல ஆயிரம் உயிர்களையும் கொன்றார்கள்!! அதீக உயர்வு எண்ணங்களை தரும் கருத்துகளை, செயல்பாடுகளை, நிலைகளை உள்ளே அடக்கிக்கொண்டு, நேரம் கிடைக்கும்பொழுது அதை பொது வெளியில், மாற்றான் மேல் தூவும் பொழுது, உங்களை அணியில்இருப்பவரே அதன் சீற்றத்தை
ரசித்து அது தரும் "நாங்களே -உண்மை போதையை" வேறு வழியிலும் காட்டிவிடுகிறார்கள்!! அதன் பலன் உலகில் எல்லா இடங்களிலும் இப்பொழுது
அறியபட்டதாக ஆகிவிட்டது!

//தவறுகளை சுட்டிக்காட்டி எழுதுவதற்கும் இழித்து எழுதுவதற்கும் நிறைய வேறுபாடு உள்ளது//

அப்படியா?? ஒன்றை இழிவு என்றும் தவறு என்றும் நிலைபடுத்துவது யார்? நீங்களே அதற்க்கு நீதிபதியாகி, அதற்க்கு சர்டிபிகேட்டும் கொடுத்துக்கொண்டால் முடிந்து விட்டதா??? ஒரு இந்துவிற்கு கோவிலில் உள்ளே அவன் கடவுள் என்று நம்பும் ஒரு சிலையை வெறும் கல் அதையா வணங்குகின்றாய் என்றால் அது இந்த இந்துவை பொறுத்த வரை இழிந்த பேச்சுதான்!! ஒரு கிருத்துவரிடம், உங்களின் கடவுள் இயேசு ஒரு கடவுள் இல்லை, அவர் ஒரு தூதர் மட்டுமே என்று நீங்கள் சொனால், அந்த கிருத்துவனை பொறுத்த மட்டில் அவனின் நம்பிக்கையை இழிப்பதுதான் அது!! நீங்கள் ஏசுவை, குர்ஆனில் சொன்ன இசாதான் அவர் என்று என்னதான் கதைத்தாலும், எப்பொழுது இயேசுவை கடவுளின் மகன் இல்லை என்று சொன்னீர்களோ, அப்பொழுதே நீங்கள் அவனின் மதத்தை இழித்து பேசிவிட்டீர்கள் என்றுதான் நினைப்பான். ஆதலால், எது விமர்சனம், எது இழித்து பேசுதல் என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டாம். அது தீர்மானிப்பது, நீங்கள் சொல்லும் வார்த்தைகளை கேட்பவர்கள்தான்!!

அது சரி, இவ்வளவு வக்கணையாக பேசும் நீங்கள், தஸ்லிமா நஸ்ரின் மற்றும் சல்மான் ருஸ்டி போன்றவர்களை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?? உங்கள் நண்பர்களான வகாபி கும்பல்கள் என்ன நினைக்கிறார்கள்?? இந்த கேள்விக்கு பதில் எல்லோருக்கும் தெரியும். ஏனென்றால் மற்ற மதங்களை நீங்கள் விமர்சிக்கலாம், அதாவது உங்கள் வார்த்தையில் 'சுட்டிக்காட்டலாம்" ஆனால் அதையே தஸ்லிமா நஸ்ரின் அல்லது வேறு யாரு "சுட்டிகாட்டினால்"
அவர்களை அடிப்பீர்கள், விட்டால் பத்துவா கொடுத்து சாகடிப்பீர்கள்!! முடியாவிட்டால் அவனைப்பார்த்து அவனுக்கு இஸ்லாமிய வெறுப்பு, islamaphobia என்று கத்துவீர்கள். இல்லாவிட்டால் இருக்கவே இருக்கு, இஸ்லாமை புரிந்து கொண்டு பிறகு பேசுங்கள் என்ற ஆயுதம்!!

அதாவதுவிமர்சனம் செய்வது முதல் விமர்சனம் கேட்பது வரை உங்களுக்கென ஒரு தனி வழி. அந்த வழி உங்களுக்கு மட்டுமே. நீங்கள் விமர்சனம் செய்தால் மற்றவர்களெல்லாம் வாய்பொத்தி கேட்டுக்கொள்ளவேண்டும்! அதையே மற்றவர்கள் செய்தால் அந்த வாயிலே போடுவீர்கள். ஏனென்றால் உங்கள் மதம்தான் உண்மையான மதம், காபிர்களுக்கு அந்த அருகதை கிடையாது!!!!

//If you wish to see the moon as a stained surface, you will see that everyday. It is upto how you perceive, not what it is. //
The real wish master on the truthfulness of a religion had always been only you folks. You are the one that passes judgement, Harams and harms of all other religions in the world except yours. So the advice should go to you!!

NO said...

// I cant judge hinduism or brahminism,.....// By saying this you have already judged. The lessons of prejudice and hate that you have been fed with, has already made you drive a wedge into Hinduism by trying to distort as to what Hinduism is all about and trying to associate Hinduism with something what it is not!!!!

// same no one can judge islam according to 9/11 or 7/11.....//
Nobody is judging anything here. We are talking about the vehement anti-other religious attitudes of you folks. What you think as a legitimate and god given right to talk about other people's beleifs is somthing what we do not appreciate. You may call it as "தவறை-சுட்டிக்காட்டுதல்" and whatever. But please know that you have no business to do that as the right way of questioning my religion is for me to decide.Yet if you still want to continue, then please be prepared to face the same ridicule from the other side!!

//மற்ற மதங்களில் உள்ள தவறுகளை ஆராய்ந்து அறிந்தே பலரும் இஸ்லாத்தை தழுவுகின்றனர்//
உங்களின் உலகப்பார்வை சுத்தமாக விரிவடையாத ஒன்று போல தெரிகிறது. ஏனென்றால் நீங்கள் படிக்கும் மற்றும் விடயம் தெரிந்து கொள்ளும்
தளங்களின் தன்மை அப்படிப்பட்டவை. பலரும்தான் இஸ்லாமை விட்டு கிருத்துவ மதங்களில் சேருகிறார்கள். கிருத்துவர்கள் பல, நான் கிருத்துவனானாலும் இந்து மத கோட்ப்பாடுகளில் உள்ள பலதை ஏற்றுக்கொள்கிறேன், அதுவும் salvation னுக்கு ஒரு வழிதான் என்று சொல்லுகிறார்கள்! பல பல இஸ்லாமியர்கள் தான் இஸ்லாமை விட்டு வந்ததற்கான காரணங்களை பட்டியலிட்டு நான் அறைந்துதான் இந்த மதத்தை விட்டு வந்தேன் இங்கிரார்கள். அப்படி இருக்கும் பட்சத்தில் உங்க மதத்துக்கு வந்தவர்கள் மட்டும் நன்றாக ஆராய்ந்து வந்தவர்கள், மற்றவனெல்லாம் மடையன் என்பது போல பேசுவது உங்களின் விரிவடையாத நோக்கைதான் காட்டுகிறது!!

அது சரி, மற்ற மதத்திலிருந்து உங்கள் மதத்திற்கு யாரையும் அழைக்கலாம். அதே மற்ற மதக்காரர்கள் உங்களிடையே செய்தால் என் அவர்களை அடிக்கிறீர்கள். அதாவது எல்லா இஸ்லாமிய நாடுகளிலும் இஸ்லாம் இல்லாத மதத்தை பரப்புவது சட்டப்படி குற்றம். இங்கே இஸ்லாமிய மத வெறியர்கள் தட்டி கட்டி என் மதமே உண்மை, என் மதமே சிறந்தது என்று செய்வதுபோல கிருத்துவர்களோ இந்துக்களோ அல்லது வேறு யாராவதோ இஸ்லாமியர்கள் மெஜாரிடியாக இருக்கும் நாடுகளில் செய்தால், அவர்களின் கதி என்னவாகும் என்று உலகிற்கே தெரியும். அதைவிட கொடுமை, அப்படி எவனாவது மதம் மாறினால் அவனுக்கு அதாவது அந்த apostate ற்கு கொடுக்கும் தண்டனை என்னவென்று தெரியுமா?? முதலில் போய் கொஞ்சம் உலக விடயங்களை படித்துவிட்டு வந்து பின்னர் என்னிடத்தில் பேசவும்!!

உங்களின் மற்ற பாயிண்டுகளை பற்றி பேசி என் நேரத்தை ஒரு மத வெறியரிடம், மத அடிப்படை வாதியிடம் வீணாக்குவதை விரும்பவில்லைதான்! எனினும் உங்களைப்போன்ற விபரமே தெரியாத, உலக நிகழ்வுகள் முற்றிலும் புரியாத சிலரின் வெத்து எழுத்துகளுக்கு யாராவது வந்து பதில் கொடுக்கவேண்டும், என்ற எண்ணத்தில் நேரம் கிடைக்கும்பொழுது எழுதுகிறேன்!!!

//Wish, the almighty shows you the straight path, insha Allah.//
Arrogance and ignorance in a wonderfull partnership!! This thought by you that I indeed need someone to show me some path is the height of superiority complex and disrespect for the intellect of others. Wish the your brain parameters gets corrected by itself and lead you out of this religion infection!!

இனியன் said...

இந்தியாவில் நடந்த குண்டுவெடிப்புகளையும் படுகொலைகளையும் பட்டியலிட்டால் யார் தீவிரவாதி என்பது தெரிய வரும். படுகொலைகள் - பாகல்பூர், பீவண்டி, சூரத், மீரட், மும்பை, குஜராத், காஸ்மீர், இன்னும், இன்னும் இதுவரை இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த கலவரங்கள் 15,000 க்கும் மேல், கொல்லப்பட்ட முஸ்லிம்கள் லட்ச்த்துக்கும் மேல்.
குண்டுவெடிப்புகள் - மாலேகான் 1 மற்றும் 2, கோவா ஜெர்மன் பேக்கரி, அஜ்மீர், கைதராபாத் மக்கா மசூதி, இன்னும், இன்னும்.
போலி என்கவுண்டர்கள் - இஸ்ரத் ஜகான், சொராபுதீன், கஸ்மீரில் தினம் தினம் தொடரும் படுகொலைகள்
இந்த உண்மைகளெல்லாம் எப்போது படமாக்கப்படுமோ. பொய்களும், கற்பனைகளும், பாசிச சிந்தனைகளும் திரைபட வாயிலாக பாமர மக்களுக்கு ஊட்டப்படும் நிலை மாற வேண்டும், அதற்கு, பாசிஸ்ட்டுகள் ஆதிக்கம் செலுத்தும் ஊடகத்துறையில் நடுனிலையாளர்கள் நுழைய வேண்டும். உண்மையை மக்களுக்கு உணர்த்த வேண்டும்.

Anonymous said...

'ராக்கெட் ராஜா' என்று பெயர் வைத்ததுக்கே நடிகரின் வீட்டை முற்றுகையிடுகிறார்கள். இதில் 'மோடி' 'பாபர்' என்று வெளிப்படையாக கூறினால் என்ன நடக்கும் என்று சொல்லத் தேவையில்லை.

சினிமாவில் நடிக்கிறவர்கள் கதாபாத்திரத்துடன் ஒன்றி நடிக்கிறார்களோ இல்லையோ, ஆனால் ரசிகர்கள் கதாபாத்திரத்துடன் ஒன்றிப் போய் சினிமாவையும் நிஜ வாழ்க்கையையும் குழப்பி கொள்கிறார்கள்.

எல்லாம் இஸ்லாமியர்களும் தீவிரவாதிகள் இல்லை தான். ஆனால் நடந்த 99% தீவிரவாத தாக்குதல்களும் இஸ்லாமிய தீவிரவாதிகளால் தான் நடந்தேறப்பட்டுள்ளது. இதற்கு இஸ்லாமியர்களே எதிர்ப்பு தெரிவிப்பதில்லையே. உங்களுக்கு வந்த கமெண்டுகளில் ஒரு இஸ்லாமியர் கூட இல்லையே.

நாட்டில், முக்கியமாக, திரவிட கட்சிகள், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கோஷ்டிகள் எப்போதும் இந்துக்களை திட்டுவதே வேலையாக போய் விட்டது. திருடர்கள் என்பார்கள். மூடர்கள் என்பார்கள். ஆனால் இவர்கள் அனைவரும் வருடம் தவறாமல் ரமலான் விருந்தில் கலந்து கொண்டு நோன்பு கஞ்சி குடித்துக் கொண்டே ஃபோட்டோவிற்கு போஸ் கொடுப்பார்கள்.

இவர்கள் நாத்தீகர்களாம். அதனால் இந்துக்களை திட்டுவார்களாம். ஆனால் ரமலன் கஞ்சியும், கிருத்துமஸ் கேக்கும் மட்டும் சாப்பிடுவார்களாம். என்னய்யா நியாயம்?

இவர்கள் பிற மதத்தினரைப் பற்றி ஒரு வார்த்தை கூட எதிர்த்து பேசமாட்டார்கள். ஏனென்றால் அப்படி பேச வாய் திறந்தால், இவர்கள் தலை தரையில் உருளும் என்பது இவர்களுக்குத் தெரியும்.

Anonymous said...

குழந்தைக்கு வெடிகுண்டு கொடுப்பதாக காட்டியுள்ளார்கள் என்று கூறியுள்ளீர்கள். சமீபத்தில் பிபிசியில் ஒரு செய்தி படித்தேன். அதில் 7/7 (லண்டனில் வெடிகுண்டு தாக்குதல் நடந்த தினம்) தீவிரவாதி ஒருவன், கடைசியாக தன் குழந்தையிடம் வீரத்தோடு இருக்கனும் என்று சொல்லிவிட்டுச் சென்றானாம்.

Anonymous said...

காலம் காலமாக தமிழ் சினிமா சென்றுகொண்டிருக்கும் அதே பாதையில் மற்றுமொரு அப்பட்டமான Stereotype பயணம். ஓர் இஸ்லாமியரை அப்பாவியாகவும், ஒரு பிராமணரை தீவிரவாதியாகவும், ஒரு முற்போக்காளரை நிஜமான முற்போக்காளராகவும் எப்போது தமிழ் சினிமா காட்டப்போகிறது?

///
.
.
அர்ஜுன் நடித்த பரசுராம்,சுரேஷ் கோபி நடித்த மகாத்மா படம் பாரு.ரெண்டுலயும் ப்ராமிந்தான் தீவிரவாதி